ஆண்டவன் கட்டளை – விமர்சனம் »
அரசு அலுவலகங்களில் உங்களுக்கு ஆகவேண்டிய வேலைகளை முடிக்க, அதிகாரிகளை நீங்களே நேரடியாக அணுகுங்கள்.. புரோக்கர் வேண்டாம் என்பதை கனகச்சிதமாக பொட்டில் அடித்தமாதிரி சொல்லியிருக்கும் படம் தான் ஆண்டவன் கட்டளை.
கிராமத்தில்
இருமுகன் – விமர்சனம் »
ஆஸ்துமா நோயாளிகள் உபயோகப்படுத்தும் ஒரு இன்ஹேலர். ஆனால் அதில் அடைத்துவைக்கப்பட்டிருப்பதோ மோசமான வாயு. அதை ஒரு சாதாரண மனிதன் முகர்ந்தால் கூட, அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு அவன் யானை பலம்
நாசர் துவக்கி வைத்த கண்தான விழிப்புணர்வு விழா! »
சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் சென்னை பல்கலைகழகமும் இணைந்து தேசிய கண்தான வார இறுதி நாள் விழா இன்று (08.09.2016) காலை 8 மணியளவில் சென்னை கடற்கரை உழவர்
குற்றமே தண்டனை – விமர்சனம் »
தவறு செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்தாலும் அவர்கள் செய்த குற்றமே ஏதோ ஒருவகையில் தண்டனை தரும்.. இதுதான் குற்றமே தண்டனை படத்தின் ஒன்லைன்.
கண் பார்வை குறைபாடுள்ள
மீண்டும் ஒரு காதல் கதை – விமர்சனம் »
காதலித்தாலும் ஊரைவிட்டு ஓடிப்போகாமல் காதலில் ஜெயிக்கும் இந்து-முஸ்லீம் காதல் ஜோடியின் கதைதான் இந்தப்படம்.
இந்து இளைஞனான வால்டர் பிலிப்ஸ், முஸ்லீம் பெண்ணான இஷா தல்வாரை கண்டதும் காதல் கொள்கிறார்.. சில
முடிஞ்சா இவன புடி – விமர்சனம் »
ரிலீஸ் நேரத்தில் பலவித சிக்கல்களை எல்லாம் தாண்டி வெளியாகியுள்ள படம் தான் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உருவான ‘முடிஞ்சா இவன புடி’. ஒருவரே இருவராக நாடகமாடும் ஆள் மாறாட்ட கதை.. அதை
தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் – விமர்சனம் »
வலியவனை எளியவன் வீழ்த்தும் உலக சினிமாவுக்கே பழகிப்போன ஒன்லைன் தான் இந்தப்படத்திற்கும்.. அதில் ஸ்டெம் செல்லையும் கூரியரையும் இணைத்து ஆக்சன் ப்ளேவரில் கதை சொல்ல முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பிரேம்சாய்.
கபாலி – விமர்சனம் »
நீண்ட நாளைக்கு பிறகு ரஜினி தனது வயதிற்கேற்ற கதையுடன் கேங்க்ஸ்டராக மிரட்டியிருக்கும் படம் ‘கபாலி’.
சிறையில் தனது அறையில் இருந்து வெளியேறுவதற்கு முன் வாசல் கம்பியை பிடித்து தொங்கியபடி இரண்டுமுறை
துணை நடிகர்களிடம் கோப முகம் காட்டிய விஷால்-நாசர்..! »
நடிகர் சங்க பொறுப்புகளுக்கு வந்தபின் நாசர், விஷால் இருவரும் சங்க விவகாரங்களில் சுணக்கமின்றி நடந்துகொள்கிறார்கள் தான். பல திட்டங்களை தயார்படுத்திக்கொண்டும் இருக்கிறார்கள் தான். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் அவர்கள்
நாசர் அவர்களுக்கு டாக்டர் பட்டம்! வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குகிறது! »
பிரபல கல்வி நிறுவனமான “வேல்ஸ் பல்கலைக்கழகம்” தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும் பிரபல நடிகருமான திரு.நாசர் அவர்களுக்கு அவரது கலைச் சேவையைப் பாராட்டி “டாக்டர் பட்டம்” வருகிற 7ம் தேதி
பாண்டவர் அணியில் குழப்ப மேளா..? ; சிண்டு முடியும் ரித்தீஷ்..! »
ஒற்றுமையாக இருப்பவர்களை நீண்டநாளைக்கு அப்படி இருக்கவிடாது இந்த உலகம்.. ஏதோ ஒருவிதத்தில் கலகத்தை உண்டுபண்ணி, அவர்களுக்குள் குழப்பத்தை உண்டுபண்ணி, குழாயடி சண்டை ரேஞ்சுக்கு கொண்டுவந்து விடுவார்கள் சில கலகதாரிகள்.. சமீபத்தில்
சாப்பாடு போட்ட ஹன்ஷிகா ; எஸ்கேப் ஆன சமந்தா..! »
புதிய நடிகர்சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதன்முறையாக பொதுக்குழுவை கூட்டி நல்லபடியாகவும் நடத்தி முடித்துவிட்டார்கள் நாசர், விஷால் குழுவினர்.. எதிர்பார்த்தபடியே சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் மூன்று பேருமே ஆப்சென்ட்..
நாசருக்கு சித்தார்த் உரிய மரியாதை தராததன் பின்னணி என்ன..? »
நடிகர்சங்க தலைவராக தற்போது பொறுப்பேற்று இருக்கும் நாசர், படங்களில் நடிப்பதையும் தொடர்ந்து வருகிறார். அப்படி அவர் நடித்த படங்களில் ஒன்றான ‘ஜில் ஜங் ஜங்’ படம் கடந்த வாரம் வெளியானது..
சாகசம் என்ற வீரச்செயல் – விமர்சனம் »
பிரசாந்த் படம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே என்கிற ஆவலில் தியேட்டருக்கு போனால் அங்கே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி நம்மை வரவேற்கிறது.
வேலைவெட்டிக்கு போகாத, பத்தாயிரம் கிடைத்தால் அதை வைத்து
இறுதிச்சுற்று – விமர்சனம் »
இயக்குனர் சுதா கொங்கரா தனது முதல் படமான ‘துரோகி’யை வெளியிட்டபோது பரவாயில்லையே ஆக்சன் லைனில் படம் எடுத்திருக்கிறாரே என நினைக்க வைத்தாலும் அதை உருப்படியாக செய்யாமல் விட்டுவிட்டாரே என்கிற வருத்தத்தையும்
குடிபோதையில் நாசரை கன்னத்தில் அறைந்த மாதவன்..! »
மாதவன் நீண்ட நாள் கழித்து மீண்டும் ‘இறுதிச்சுற்று’ படத்திற்காக தமிழுக்கு வந்துள்ளார்.. நல்ல விஷயம் தான்.. ஆனால் வரும்போதே சர்ச்சைகளையும் சேர்த்தே கொண்டுவந்தவர் போல வாரத்துக்கு ஒன்றாக ஏதாவது ஒரு
முறையாக கணக்கு காட்டாத சரத்குமார் ; சட்டப்படி நடவடிக்கைக்கு தயாராகும் நடிகர்சங்கம்..! »
நடிகர் சங்க தேர்தலில் தோற்றபின்னர் சில நாட்களிலேயே நடிகர்சங்க கணக்கு விவரங்களை ஒப்படைத்து விடுவதாக கூறிய சரத்குமார், அதன்படி கணக்குகளை ஒப்படைக்கவும் செய்தார்.. இந்த இரண்டு மாத இடைவெளியில் பழைய
நாசர் இப்படி பேசியது அவருக்கு அழகா..? »
நடிகர்சங்க தேர்தல் பிரச்சரத்தின்போதே தனி மனித தாக்குதல் எதுவும் நடத்தாமல் நாகரிகமாக வார்த்தைகளை பயன்படுத்தியவர் நாசர். அவர் இப்படி பேசலாமா என்றுதான் கோலிவுட்டில் பலரும் அங்கலாய்த்து கிடக்கிறார்கள்.. சமீபத்தில் ரஜினியைப்பற்றி
திகில், மர்மங்கள் நிறைந்த “குற்றம் நடந்தது என்ன”! »
ஜி.வி.பி. பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜி.வி.பெருமாள் தயாரிக்கும் படத்திற்கு “ குற்றம் நடந்தது என்ன “ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் விக்னேஷ் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார்.