ஈரோடு செளந்தர் இயக்கத்தில் “அய்யா உள்ளேன் அய்யா” »
மாபெரும் வெற்றி பெற்ற சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் போன்ற படங்களின் கதை வசனம் எழுதியவர் ஈரோடு செளந்தர். அத்துடன் முதல் சீதனம், சிம்மராசி படங்களையும் இயக்கி இருக்கிறார்.
என் ஆளோட செருப்ப காணோம் – விமர்சனம் »
கல்லூரி செல்லும் ஆனந்தி பஸ்ஸில் ஏறும்போது தனது கால் செருப்பில் ஒன்றை தவறவிடுகிறார். அதேசமயம் சிரியாவில் வேலைபார்க்கும் அவரது தந்தை ஜெயபிரகாஷ் சில தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார். ஆனந்தியின் அப்பா கடத்தப்பட்ட
‘ஷக்தி சிதம்பரம்’ இயக்கத்தில் ‘ஜீவன்’ நடிக்கும் ‘ஜெயிக்கிற குதிரை’! »
சினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜெயிக்கிறகுதிரை’
இந்த படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டிம்பிள் சோப்டே, சாக்ஷிஅகர்வால், அஸ்வினி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும்