ராங்கி ; விமர்சனம் »
‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படத்தின் இயக்குநர் எம்.சரவணன் இயக்கத்தில் நடிகை த்ரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ராங்கி. இப்படத்திற்கு ஏ.ஆர் முருகதாஸ் கதை எழுதியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில்
நயன்தாராவின் அண்டர்கிரவுண்டு அரசியல்..! »
நடிகை நயன்தாரா தொடர்பான செய்திகள், வதந்திகள் எல்லாமே சினிமா உலகில் வைரல்தான். அவரது சினிமா மார்க்கெட்டும் இதற்கு ஒரு காரணம்! முன்ணனி நடிகர்களே நயன்தாராவின் கால்ஷீட்டுக்கு தவமிருக்கும் நிலை தற்போது
விஜய்யுடன் மோதுவோம் ; சமுத்திரக்கனியை தூண்டிவிட்ட இயக்குனர் »
படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக வர்ஷா நடிக்கிறார்.
மன்னிப்பா..? நெவர்.. முருகதாஸுக்கு தைரியம் கொடுத்த ரஜினி ; »
அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க மாட்டேன் என, இயக்குனர், ஏ.ஆர்.முருகதாஸ் மல்லுக்கட்டுவதற்கு, நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினி கொடுத்த தைரியம் தான் காரணம் ஆளுங்கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறதாம்.
“எங்க படம்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா..?” ; தமிழக அரசு மீது தமிழ்படம்-2 இயக்குனர் வருத்தம் »
சர்கார் படத்திற்கு எழுந்த தொடர் பிரச்னைகளால், கடந்த இரண்டு தினங்களாக எங்கு பார்த்தாலும் அந்தப்படம் பற்றிய பேச்சாக தான் இருக்கிறது. எப்படி மெர்சல் படத்திற்கு பிஜேபி மூலம் பப்ளிசிட்டி கிடைத்ததோ,
சர்கார் சர்ச்சையில் கம்முன்னு உம்முன்னு இருக்கும் விஜய்..? »
கடந்த சில ஆண்டுகளாக விஜய் நடித்து வெளிவரும் படங்கள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அந்த சர்ச்சை தீபாவளிக்கு வெளியான ‘சர்கார்’ படத்திலும் எழுந்தது. ஆளும் அரசாங்கத்தை எதிர்க்கும் சில
சர்கார் – விமர்சனம் »
ரிலீஸாகும் முன்பே பல சர்ச்சைகளை சந்தித்து அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ள இந்த சர்கார் ரசிகர்களை முழு அளவில் திருப்திப்படுத்தியுள்ளதா..? பார்க்கலாம்..
கூகுள் சுந்தர் பிச்சை போல மிகப்பெரிய ஆள்
சர்கார் கதையை ஊருக்கே ஏலம் போட்ட பாக்யராஜ் »
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.
‘செங்கோல்’
‘சர்கார்’ கதை விவகாரத்தில் ஒருதலை பட்சமாக முடிவெடுத்த பாக்யராஜ் ; அம்பலமான உண்மை..! »
துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் ‘சர்கார்’. வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் இந்தபடம் கடந்த ஒரு மாத
விஷயம் தெரியாமல் மாட்டிக்கொண்ட ஏ.ஆர்.முருகதாஸ்..? »
தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.முருகதாஸ் படங்களுக்கென ஒரு ரசிகர் வட்டம் உண்டு. ஆனால் அவரது ஒவ்வொரு படம் வெளிவரும்போதும் கதை திரட்டு சர்ச்சையில் சிக்குவதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக
விஜய்க்கு மட்டும் இந்த சோதனை ஏன் தொடர்ந்துகொண்டே இருக்கிறது..? »
ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்சனில் விஜய் தற்போது நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. சண் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. இந்தநிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் அக்-2ஆம்
ஸ்ரீரெட்டியை திசை திருப்பிவிட்ட ராகவா லாரன்ஸ்..! »
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். குறிப்பாக தமிழ் சினிமாவில் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி என பிரபலங்களின்
தமிழ் இயக்குனரை அறைவேன் என மிரட்டிய நடிகை »
தெலுங்கு, தமிழ் சினிமாவில் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு ஏமாற்றியவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. பொதுவாக பாலியல் தொந்தரவுக்கு ஆளானவர்கள் மீது அனைவர்க்கும் அனுதாபம் ஏற்படுவதும், அவர்களை
ஓப்பன் பிளாக் மெயில் மூலம் சம்பாதிக்கும் ஸ்ரீரெட்டி »
கடந்த இரண்டு மாதங்களாக தெலுங்கு சினிமாவில் உள்ள சில இயக்குனர்களையும் நடிகர்களையும் அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டு கூறி கதிகலக்கிவந்தார் ஆந்திராவை சேர்ந்த துணை நடிகை ஸ்ரீரெட்டி.தெலுங்கு சினிமாவை சுழற்றி அடித்த
பப்ளிசிட்டி ஸ்டன்டுக்கு பழகிவிட்டாரா விஜய்..? »
விஜய் படம் ரிலீஸாவதற்கு முன் வெளியாகும் ஒவ்வொரு செய்தியும் படத்திற்கு பப்ளிசிட்டி தான்..ஆனால் சமீபகாலமாக விஜய தனது படங்களுக்கு வான்டட் ஆகி பப்ளிசிட்டியை தேடுகிறாரோ என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளன. குறிப்பாக
ஸ்ட்ரைக்கிற்கு ஒத்துழைக்காத விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ்..? »
டிஜிட்டல் சேவை வழங்கு நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை ரத்து செய்யுமாறு தயாரிப்பாளர் சங்கம் கடந்த மார்ச்-1ஆம் தேதி முதல் போராட்டத்தில் குதித்துள்ளது. ஆனால் பிரச்சனை முடிவுக்கு வராததை தொடர்ந்து, மார்ச்-16
விஜய் படத்தில் பிக்பாஸ் ஜூலி..? »
ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்சனில் விஜய்யின் 62வது படம் ஆரம்பமாகும் முன் இந்த படத்தின் பிக்பாஸ் ஜூலி நடிக்கிறார் என்ற ஒரு தகவல் வெளியானது. இப்போது அந்த தகவல் உண்மையாகியுள்ளது. ஆம்.. பிக்பாஸ்
‘மான் காராத்தே’ இயக்குனர் செய்யவேண்டியதை தீர்மானிப்பது ஏ.ஆர்.முருகதாஸ் தானாம்..! »
இயக்குனர் திருக்குமரன் சிவகார்த்திகேயனை வைத்து ‘மான் கராத்தே’ மற்றும் உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘கெத்து’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது தன்னுடைய அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார். பொதுவாகவே திருக்குமரன், ஒவ்வொரு
“போராட்டத்திற்கு முன்பே அதை செய்தவன் நான்” ; ஏ.ஆர்.முருகதாஸ் பெருமிதம்..! »
கடந்த ஒருவார காலமாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டம், இந்தியாவை மட்டுமல்ல, உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல் விவசாயிகளை காக்க வேண்டும், அந்நிய
ஹீரோக்கள் மீது மறைமுக அட்டாக் பண்ணும் சீனியர் இயக்குனர்கள்..! »
எஸ்.. சினிமாவை ஆழமாக கவனித்து வரும் ரசிகர்களுக்கு இந்த விஷயம் ஏற்கனவே கொஞ்சம் பிடிபட்டிருக்கும்.. அப்படி அந்த சாராம்சத்தை கவனிக்காதவர்கள் கூட இப்போது நாம் சொல்வதை கேட்டால் அட, ஆமாம்ல..
முருகதாஸுக்கு நோ சொன்ன நித்யா மேனன்..! »
நாம் தான் நடிப்பு புலி என்கிற நினைப்பு வந்துவிட்டால் போதும், சில நடிகைகள் பண்ணுகிற பந்தா காணவே சகிக்காது. அதிலும் மணிரத்னம் போன்றவர்கள் டைரக்சனில் நடித்துவிட்டால் போதும், அவர்கள் இன்னும்
சிரஞ்சீவிக்கு சிக்கலை இழுத்துவிட்ட விஜய்..? »
சிரஞ்சீவி நடிக்கும் அவரது 150வது படம் விஜய் நடித்த கத்தி’ படத்தின் ரீமேக் தான் என்பது நமக்கு தெரிந்தது தான்.. ஆனால் இந்த கத்தி’ இங்கே வெளியானபோது இந்தப்படத்தின் கதை
முருகதாஸின் ஆலோசனையை புறக்கணித்த இயக்குனர் சசி…! »
ஏற்கனவே ‘555’ படத்தில் லைட்டாக ஆக்சனை தொட்டு ருசி பார்த்திருந்த இயக்குனர் சசி தற்போது விஜய் ஆண்டனியை வைத்து ‘பிச்சைக்காரன்’ என்கிற முழு நீள ஆக்சன் படத்தை இயக்கி முடித்து ஆடியோவையும்
ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் இயக்கும் “தொல்லைக்காட்சி” »
அமீர்கான் நடித்த இந்தித் திரைப்படமான கஜினி, சூர்யா நடித்த அஞ்சான் போன்ற படங்களில் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் லிங்குசாமியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சாதிக் கான் “தொல்லைக்காட்சி” என்ற திரைப்படத்தின் மூலமாக