வேண்டுமென்றே சின்மயியை பழிவாங்குகிறாரா ராதாரவி..? »
கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மீ டூ சர்ச்சையை ஆரம்பித்து வைத்தவர் பின்னணி பாடகி சின்மயி. இடையில் ராதாரவி மீது இதேபோல
ஆடு பகை குட்டி உறவு ; சின்மயி எடுத்த நிலைப்பாடு..! »
கடந்த மாதம் கவிஞர் வைரமுத்து மீது பகிரங்க குற்றச்சாட்டு கூறினார் பின்னணி பாடகி சின்மயி. அதன் பரபரப்பு இப்போது அடங்கிவிட்டது போல தோன்றினாலும் இன்னும் புகைச்சல் நின்றபாடு இல்லை. இந்தநிலையில்
பாண்டேவின் கேள்விகளால் திணறிய சின்மயி »
சினிமா பிரபலங்கள், குறிப்பாக நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் டார்ச்சர்களை ‘மீ டூ’ என்கிற பிரச்சாரம் மூலமாக சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் குறிப்பாக தமிழ்
சுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த ‘ஜெமினி’ ராணி..! »
திரையுலகில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள் குறிப்பாக நடிகைகள் ‘Me too’ என்கிற சோஷியல் மீடியா பிரச்சாரம் மூலமாக தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு, துன்புறுத்தல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். பதினைந்து
போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை »
சமூக போராளியான ‘டிராஃபிக் ராமசாமி’யின் வாழ்க்கையை மையமாக வைத்து அதே பேரில் எடுக்கப்படும் படம் தான் ‘டிராஃபிக் ராமசாமி’. சமூகத்திற்காக தனி மனிதனாக அறுபது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும்
பாரதிராஜாவுக்கு ஒரு நியாயம்.. ஹெச்.ராஜாவுக்கு ஒரு நியாயமா..? »
ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்ததால் அவர் வருத்தம் தெரிவித்த போதும் வைரமுத்துவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தது. இந்நிலையில் ஜனவரி 18ல் சென்னையில் நடந்த விழாவில் இந்து
“கேரளாவில் திருவனந்தபுரம் ராஜாவை கூட விமர்சிக்கும் சுதந்திரம் உண்டு” ; பார்த்திபன் சீற்றம்..! »
தமிழ்நாட்டில் தற்போது கருத்துச்சுதந்திரம் என்பது கேள்விக்குறியாகி வருகிறது. மெர்சல் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வைரமுத்து-ஆண்டாள் சர்ச்சை விவாகரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் “கேரளாவில் திருவனந்தபுரம் ராஜாவை கூட விமர்சிக்கும் சுதந்திரம்
ரசிகர்களை சூர்யா அடக்கியதன் உள்காரணம் இதுதானாம்..! »
சமீபத்தில் சன் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் இரண்டு பெண் தொகுப்பாளினிகள் காமெடி என்கிற பெயரில் நடிகர் சூர்யாவை தரம் தாழ்ந்து விமர்சித்துள்ளது திரையுலகினரிடமும் ரசிகர்களிடமும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால்
கெட்டவார்த்தை பேசிய கௌதம் மேனன்..! »
ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் தற்போது ‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் இருக்காது. ஆனால், இந்தப் படத்திலும் சின்ன வயது
கமல், வைரமுத்துவை டபுள் டூட்டி பார்க்கவைத்த சோஷியல் மீடியா விஷமிகள்..! »
ஜல்லிக்கட்டு விவகாரம், அதைத்தொடர்ந்து தமிழக அரசியலில் முதலமைச்சரை தேர்ந்தெடுக்க நடைபெற்ற நிகழ்வுகள் என அனைத்திலும் கமல் தனது ஆரோக்கியமான விமர்சனத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார்.. கவிஞர் வைரமுத்துவும் இதேபோன்று சில கருத்துக்களை
“அது வேற வாய்’ ; கபாலி’ விஷயத்தில் பல்டி அடித்த வைரமுத்து..! »
சமீபத்தில் சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியான ‘கபாலி’ படம் பற்றி பலரும் பலவிதமாக விமர்சித்துக்கொண்டிருக்க, எதிர்பாராதவிதமாக திரையுலகில் இருந்தே ஒருவர் ‘கபாலி’ படம் தோல்வி என அமில வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார்..
“என் பேச்சை கவனிங்க” ; இயக்குனரை அதட்டிய வைரமுத்து..! »
கவிப்பேரரசு சினிமா விழாக்களுக்கு வருவது அரிதிலும் அரிதான ஒன்று.. ஆனால் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சூர்யா நடித்த ‘24’ படத்தின் இசைவெளியீட்டுக்கு வந்தார் என்றால் அதற்கு முக்கிய காரணம் படத்தின்
வைரமுத்துவை பார்த்து சிம்பு கற்றுக்கொள்ள வேண்டும்…! »
சில மாதங்களுக்கு முன் ஒரு விழாவில் கலந்துகொண்ட கவிப்பேரரசு வைரமுத்து நீதிமன்றம் குறித்து கொஞ்சம் கடுமையாகவே விமர்சித்தார். இதற்கு நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தாலும், வைரமுத்து மீது
அடுத்த மேடையில் காஜல் அகர்வால் தமிழில் பேச வேண்டும் ! வைரமுத்து கண்டிப்பு »
அடுத்த மேடையில் காஜல் அகர்வால் தமிழில் பேச வேண்டும் என்று ‘பாயும்புலி’ இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:
விஷால் காஜல் அகர்வால் நடித்திருக்கும்
‘மூன்றாம் உலகப் போர்’ பெறும் 10,000 அமெரிக்க டாலர் »
சிறந்த உலகத் தமிழ்ப் படைப்பு கவிஞர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப் போர் நாவலுக்கு சர்வதேச விருது 10,000 அமெரிக்க டாலர் பரிசு பெறுகிறது.
கவிஞர் வைரமுத்து