சூரியா ஷூட்டிங்கை மிஸ் செய்த நயன்தாரா!!!

அஞ்சான் படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் ‘மாஸ்; படத்தின் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கிறது, இன்னும் ஒரு வார காலம் பாண்டிச்சேரியில் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

இதில் படத்தின் இரு நாயகிகளான நயன்தாரா மற்றும், ப்ரனீதா ஷூடிங்கிர்க்கு வரவில்லை, இது முழுக்க சூர்யா சம்மந்தப்பட்ட காட்சிகள் மட்டும் படமாக்க பட உள்ளது.

இந்த சண்டை காட்சிகளுக்காக சூர்யா வழக்கம் போல் ரிஸ்க் எடுத்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

இந்த படத்தில் பார்த்திபன், ஜெயராம், சமுத்திரக்கனி ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளனர்.