ரஜினி, அஜித் பேனரை கிழிப்பாராம்ல.. மச்சிமதனை வச்சி செஞ்ச போலீஸ்..

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்த, வந்தா ராஜாவாதான் வருவேன் படம் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப் படத்துக்காக டிஜிட்டல் பேனர் வைப்பதற்காக ராணிப்பேட்டையிலுள்ள டிஜிட்டல் பேனர் பிரின்டிங் செய்யும் கடையில் வேலூர் மாவட்ட சிம்பு ரசிகர்மன்ற தலைவர் மச்சிமதன் இருதினங்களுக்கு முன்பு கேட்டுள்ளார். அவர்கள் மறுத்துள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த மச்சி மதன் அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதை தனது நண்பர்கள் மூலம் வீடியோவாக பதிவேற்றம் செய்துள்ளார்.

பின்னர், சிம்புவின் புதிய படம் வெளியாகும் நேரத்தில் திரையரங்கில் உள்ள ரஜினி மற்றும் அஜீத் படங்களின் பேனர்களை கிழிப்பேன் என..

இதன்முழு காணொளியை பார்க்க இந்த இங்கே கிளிக் செய்யுங்கள்