13 வருடங்களாக கலைப்புலி தாணுவை கண்டுகொள்ளாத ராஜமௌலி..!


ரஜினி, விஜய்யை வைத்து தமிழ் சினிமாவில் படம் தயாரிக்கும் அளவுக்கு மிகப்பெரிய டான் தான் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.. ஆனால் அவருக்கே கடந்த 13 வருட காலமாக தன்னிகட்டி வந்துள்ளார் இயக்குனர் ராஜமௌலி.. உண்மைதான்.. கடந்த 13 வருடங்களுக்கு முன் ராஜமௌலியிடம் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்குங்கள்.. நான் தயாரிக்கிறேன் என்று கூறினாராம்.

ஆனால் அப்போது ராஜமௌலி தொடர்ந்து பிசியாக இருந்த காரணத்தினால் நிச்சயம் நாம் பின்னாடி பண்ணலாம் என கூறினாராம்.. ஆனால் அதுபற்றி அவ்வப்போது தாணு அவரிடம் ஞாபகப்படுத்தினாலும் கூட, தெலுங்கு சினிமாவில் மட்டுமே குறியாக இருந்தார் தாணு.. தவிர விஜய்க்கெல்லாம் பண்ணும் அளவுக்கு கதை இல்லை என்பதுதான் அவர் தானுவை தவிர்த்ததற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.