‘நிறுத்து கழுதையே’ ; வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட த்ரிஷா..! »
ஒரு பணக்காரன் தெருவில் விலை உயர்ந்த காரை ஓட்டிக்கொண்டு போகிறான். வழியில் வயதான ஒருவர் மீது மோதி அவரது காலை ஒடித்து விடுகிறான்.. காரை விட்டு இறங்கி முன்னால் வந்து
‘ அஜித்’க்கு செக் வைத்த நடிகர் சங்கம்..! »
தமிழ் நடிகர்களில் மற்றவர்கள் ஒரு ரகம் என்றால் ‘அஜித்’ மட்டும் தனி ரகம்.. எளிமையாக இருப்பதாகவும் எல்லோருக்கும் யாரும் அறியாமல் (!?) உதவி செய்வதாகவும் அவரது ரசிகர்கள் அவரை ‘தலை’க்கு
ஒல்லிக்குச்சிக்கு ஒட்டடை குச்சி வில்லனானது எப்படி..? »
‘கொடி’ படத்தைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தின். நாயகியாக ‘ஒரு பக்க கதை’ படத்தின் நாயகி மேகா
கல்யாணம் பண்ணாமலே சேர்ந்து வாழ ஜெய் திட்டம் ; ஒப்புக்கொள்வாரா அஞ்சலி..? »
எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடித்ததில் இருந்து சில வருடங்கள் அஞ்சலி மீதான காதல் ஜுரத்திலேயே இருந்து வந்தார் சிம்புவின் சிஷ்யரான ஜெய்.. ஒருகட்டத்தில் அஞ்சலியுடன் கடலை போடுவது அதிகரிக்க, அப்போது
மறுபடியும் முதல்ல இருந்து ; வெங்கட் பிரபுவை தொடர்ந்து சிம்புதேவன்..! »
சில இயக்குனர்களுக்கு முதல் படத்திலேயே ஓஹோவென புகழ் கிடைக்கும். அதை தொடர்ந்து அவர்களே எதிர்பாராத இடத்தில் இருந்து வாய்ப்பு கிடைக்கும்.. ஆனால் அப்படி கிடைத்த வாய்ப்புகளை அடுத்தடுத்து அவர்கள் சரியாக
விக்ரம் வயதை பார்த்து ஜகா வாங்கிய கீர்த்தி சுரேஷ்..! »
விக்ரமுக்கு அப்படி என்ன வயதாகி விட்டது..? ஜஸ்ட் 50 வயதுதான்.. சில படங்களுக்காக கெட்டப்பை மாற்றி நடிப்பதற்காக மேக்கப் போட்டு போட்டு முகம் கொஞ்சம் வயதானது போல தோற்றம் தருகிறது..
‘கோடைமழை’ பிரியங்காவுக்கு தெரியாமல் அவரை வைத்தே பாடல் காட்சியை படமாக்கிய இயக்குனர்..! »
கங்காருவில் பாசமிக்க தங்கச்சி… ‘வந்தா மல’யில் ரகளையான வடசென்னைப் பெண். இப்போது கோடை மழையில் அம்சமான கிராமத்து அழகி… நெல்லைச் சீமையின் மண்வாசனை நாயகியாக அச்சு அசலாகப் பொருந்திவிட்டார் என
‘யானை படுத்துக்கிடந்தா..’ ; கே.வி.ஆனந்தை சுத்தலில் விடும் ஹீரோக்கள்..! »
“அட கண்றாவியே.. ஏண்ணே உங்களுக்கான்னே இந்த நிலைமை..?” என ‘கோயில்காளை’ படத்தில் தொழில் செய்து நொடிந்துபோய் கிடக்கும் கவுண்டமணியை பார்த்து வடிவேலு கேட்பாரே, அதேபோலத்தான் இயக்குனர் கே.வி.ஆனந்தின் நிலைமையும் தற்போது
ராசியில்லாத வில்லனால் விஜய்க்கு சங்கடம் வருமா..? »
அழகிய தமிழ்மகன் பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் 60வது படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. உடனே சினிமா ஆராய்ச்சியாளர்கள் பலரும் விஜய்
நாளைய கேள்விக்கு இப்போதே தயாரா(க்)கும் நயன்தாரா..! »
தமிழிலும், மலையாளத்திலும் நயன்தாரா நடித்துவரும் படங்களையும் அதில் அவரது கேரக்டர்களையும் கவனித்து வருபவர்களுக்கு இவர் ஏன் இப்போதே தொடர்ந்து அம்மா கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொள்கிறார் என்கிற கேள்வி நிச்சயம் எழும்.
அய்யோ பாவம் ; த்ரிஷாவில் திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்ட இயக்குனர்..! »
வழக்கமாக பிரபலங்களிடம் கதைசொல்லப்போகும் உதவி இயக்குனர்கள் சந்திக்கும் பிரச்சனை ஒன்றைத்தான் ஏ.ஆர்.முருகதாஸிடம் பணியாற்றிய இயக்குனர் ஒருவரும் சந்தித்துள்ளார். பிரபல இயக்குனரின் சீடர் என்பதாலும், சொன்ன கதை நன்றாக இருந்தது என்பதாலும்
லட்சுமி ராமகிருஷ்ணனை சைக்கிள் கேப்பில் கலாய்த்த நலன் குமாரசாமி..! »
தமிழ் சினிமாவில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை பற்றியோ அவரால் பேமஸாக மாறிப்போன ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்கிற டயலாக்கோ இல்லாமல் ஒரு படம் கூட வராது என்கிற நிலை இன்னும்
விஜயை காலி பண்ணனும்!.. ஜி.வி. பிரகாஷின் அதிரடி திட்டம் அம்பலம்!.. »
‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ என்று இரண்டே இரண்டு வெற்றிப் படங்களை மட்டுமே கொடுத்திருக்கும் ஜி.வி பிரகாஷ் எவ்வளவு சீக்கிரம் முன்னணி ஹீரோ ஆக முடியுமோ? அவ்வளவு சீக்கிரத்தில் ஆகி
பினிஷிங் டச் கொடுக்க புது ஆளை பிடித்துவிட்டார் சிம்பு..! »
பாடல் காட்சியை எடுத்து படத்தில் சேர்த்துவிட்டு, அதன்பின்னர்தான் ‘இது நாம ஆளு’ படத்தை ரிலீஸ் பண்ணுவேன் என பிடிவாதமாக நிற்கிறாராம் சிம்பு. எண்ணமோ அந்த ஒரு பாட்டு இல்லையென்றால் படம்
“ஒரு மணி நேரத்தை வீணாக்கிவிட்டேன்” ; மகளிர் தின நிகழ்ச்சியில் விஷால் கொடுத்த அதிர்ச்சி..! »
மகளிர் தினத்தன்று ஹெச்.சி.எல் நிறுவனம் சார்பில் நடைபெற்ற ‘தன்னம்பிக்கை பெண்கள் இன்று நாளை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகர் விஷால். விஷால் இப்படிக்கூட பேசுவாரா என அந்த நிகழ்ச்சிக்கு
ஒருகாலத்தில் எம்.ஜி.ஆருக்கு நடந்தது, இப்போ விஜய் ஆண்டனிக்கும் நடந்ததாமே..? »
விஜய் ஆண்டனியின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் ஓஹோவென ஓடிக்கொண்டு இருக்கிறது..டைட்டிலே பிச்சைக்காரன் என இருந்ததால் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் பலரும் படத்தை வாங்க, திரையிட தயங்கினார்கள்…
குப்பை படத்துக்கு கிடைத்த ரஜினி டைட்டில் விஜய் படத்துக்கு கிடைக்காதது ஏன்..? »
கடந்த வாரம் வெளியான ஜீவா நடித்த ‘போக்கிரி ராஜா’ படத்தை நான்கே நாட்களில் தூக்கி விட்டு பல தியேட்டர்காரர்களும் ‘பிச்சைக்காரன்’ படத்தை மாற்றிவிட்டார்கள்.. இந்தப்பட ரிலீஸுக்கு பிறகு ஒன்பதுல குரு
“இவரை வச்சு படம் எடுக்குறதே பெரிசு ; அதுவும் பாதியில் நிக்கணுமா..?” ; கண்டித்த தயாரிப்பளார்..! »
சிம்புவின் சொந்த தயாரிப்பான ‘இது நம்ம ஆளு’ படமே ரிலீசாகாமல் இழுத்துக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் அவரை வைத்து படம் தயாரிக்கும் விபரீத முயற்சியில் இறங்கியுள்ளாராம் ‘ஈட்டி’, மிருதன்’ படங்களை
இப்போதே திருத்திக்கொள்வது விஷாலுக்கு நல்லது..! »
பாண்டியராஜன் இயக்கிய ‘ஆண்பாவம்’ படத்தில் நடித்து பாப்புலரான கொல்லங்குடி கருப்பாயி பாட்டிக்கு வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் வறுமையால் வாடுவதாக செய்திகள் வந்தன. இதனை தொடர்ந்து ஏற்கனவே பரவை முனியாம்மாவுக்கு முதல்
‘அம்மணி’யை கண்டுகொள்ளாமல் கைவிரித்த ஓரெழுத்து சேனல்..! »
இயக்குனராக வேண்டும் என வெறியோடு வருபவனுக்கும், வாய்ப்பு கிடைத்ததால் சம்பந்தமே இல்லாமல் இயக்குனரானவர்களுக்கும் நிரிறைய வேறுபாடு உண்டு.. இதில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இரண்டாவது ரகம்.. டிவி நிகழ்ச்சி மூலமாக
நயன்தாராவை நோஸ்கட் பண்ணிய சிவகார்த்திகேயன்..? »
சிவகார்த்திகேயன் ரொம்பவே பக்குவநிலைக்கு வந்துவிட்டதாகத்தான் தெரிகிறது.. அதனால் தான் சமீபத்தில் பெருமை பெரிசா அல்லது தன்மானம் பெரிசா என்கிற நிலை வந்தபோது தன்மானத்திற்காக மிகப்பெரிய வாய்ப்பையும் ஒதுக்கி தள்ளிவிட்டாராம்.
பஞ்சாயத்து, புரமோஷன் எதுக்கும் நான் வரலை” ; ஒதுங்கிய ஜீவா..! »
போக்கிரி ராஜா’ படத்தின் ரிலீஸ் தேதிக்கு முன்பு, சில நாட்களாகவே படம் சம்பந்தப்பட்ட எந்த விஷயங்களிலும் படத்தின் நாயகன் ஜீவாவை பார்க்க முடியவில்லை என பலரும் மூளையை குழப்பி வந்தார்கள்..
சினிமா பைனான்சியரை மறைமுகமாக அட்டாக் பண்ணிய ‘சௌகார்பேட்டை’ இயக்குனர்..! »
சமீபத்தில் வெளியான ‘சௌகார்பேட்டை’ படம் பேய்ப்படம் தான் என்றாலும் அதில் வில்லனாக நடித்திருந்த சுமனை விட அவரது கேரக்டர் பெயர் தான் சினிமா வட்டாரத்தை ஆச்சர்யப்படுத்தியது.. படத்தில் அவரது பெயர்
கொட்டாவி விட வைக்கிற படத்துக்கு எதுக்குய்யா ரஜினி டைட்டில்..? »
நேற்று முன் தினம் வெளியான ஜீவா நடித்த ‘போக்கிரி ராஜா’ படத்தில் ‘கொட்டாவி’ பிரச்சனை தான் பிரதானமாக இருந்தது.. படம் பார்த்த ரசிகர்களில் முக்கால்வாசிப்பேர் தங்களை அறியாமல் கொட்டாவி விட்டதையும்