நாலு போலிசும், நல்லா இருந்த ஊரும் »
தேடுதல் ஒரு கலை , நல்ல கதைகளையும் , படங்களையும் தேர்வு செய்து தயாரித்து வெளியிடும் ஜே எஸ் கே பிலிம் corporation நிறுவனமும் , நடுவுல கொஞ்சம்
சிம்ரன், நயன்தாரா வரிசையில் தீபா சன்னதி!!!!! »
தொண்ணூறுகளின் இறுதியில் சிம்ரன் என்றால், இரண்டாயிரத்தில் நயன்தாரா என்றால் ,தற்போது ‘யட்சன்’ படத்தின் நாயகி தீபா சன்னதி எனலாம். கர்நாடகத்தின் கூர்க் மாவட்டத்தை சொந்த ஊராகக் கொண்ட மாடல் அழகியான தீபா
நல்ல நேரத்தில் சரியான முடுவுகளை எடுப்பவர் ஜே எஸ் கே!!! »
நல்ல நேரத்தில் சரியான முடுவுகளை எடுப்பவர் என தயாரிப்பாளர் ஜே எஸ் கே பாராட்டபட்டார்.
வெளிநாட்டில் வாழும் இந்தியரான கிறிஸ்டி திரை உலகில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வந்துஉள்ளார்.மேடை மற்றும் தெரு முனை நாடகங்கள் மூலம் சமூக விழுப்புணர்ச்சி நாடகங்கள் நடத்தும் போது இவருக்குபரிச்சயம் ஆனவர்தான்’குற்றம் கடிதல்’ இயக்குனர் பிரம்மா. அந்த பரிச்சயமே கிறிஸ்டி தயாரிக்க , பிரம்மா இயக்கத்தில் ‘குற்றம் கடிதல்’ உருவான கதை.
‘ எங்களதுதிறமையை மற்றவர்கள் உணர வேண்டும் என்ற எண்ணத்தில் சிறிய அளவில் உருவாக்க பட்ட படம் தான் ‘குற்றம் கடிதல்’. அந்த முயற்சியை வான்அளவுக்கு எட்ட உதவி , பாரெங்கும் எங்களுக்கு அங்கீகாரமும் மரியாதையும் கிட்டிட வித்திட்ட எங்களது ஆசானும் , வழிக் காட்டியுமான ஜே எஸ்கே அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
இவரிடம் எந்த நேரத்தில் எதை எப்படி கொண்டு சேர்ப்பது என்ற கலையைக் கற்றுக் கொள்ளவேண்டும்.மற்றவர்கள் அஞ்சக் கூடிய விஷயங்களில் இவர் துணிந்து முடிவெடுப்பதே அவருக்கு முக்கிய பலம்.சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே படத்தை திரையிட அவர் முடிவு செய்ததே அவரது தைரியத்துக்கு சான்று. படம் முடிந்தவுடன்கிட்டிய கரகோஷங்கள் பெரிதளவு அவருக்கே சாரும் .இவருக்கு தொடர்ச்சியாக விருதுகள் கிடைப்பதன் சூட்சமே அதுதான் போலும்.படங்களைதேர்வு செய்வதிலும் சரி, அதை எங்கு திரை இட வேண்டும் , எந்த திரைப்பட விழாவுக்கு அனுப்ப
வேண்டும்என்ற திட்டமிடுதல் ஆகிவற்றில் அவர்ஒரு தொழில் முன்னோடி. என்னை போல புதிய தயாரிப்பாளர்களுக்கும், பிரம்மா போன்ற புதிய திறமையான இயக்குனர்களுக்கும் அவரது வழிக்காட்டுதல் அவசியம். எங்களது திரை பயணத்தை மறக்க முடியாத பயணமாக மாற்றிய ஜே எஸ் கே சாருக்கும் , எங்களது திரைப்படத்துக்கு களம்கொடுத்த எல்லா திரை பட விழா குழுவினருக்கும் குறிப்பாக சென்னை சர்வதேச திரைப்பட விழாக் குழுவினர் திரு தங்கராஜ் , திருமதி சுஹாசினிமணிரத்னம்,திரு சரத் குமார்,
திருமதி ராதிகா சரத் குமார் அவர்களுக்கும் தேர்வு குழுவை சேர்ந்த இயக்குனர் பீ வாசுவுக்கும் , திருமதி பூர்ணிமாபாக்கியராஜ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.எங்களை போன்ற இளைஞர்கள் மேலும் திரை உலகில் வளம் வர வரவேற்கும் திரை உலகின்மூத்த முன்னோடிகளுக்கும் நன்றி.
மனித உறவுகளை மேம்படுத்தும் சொற்றொடர்கள் மூணே மூணு வார்த்தையாகத்தான் இருந்து வருகிறது – இயக்குனர் மதுமிதா »
மூணே மூணு வார்த்தை
வாழ்க்கையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாமே முடிவு செய்ய
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைக்கும் – இயக்குநர் சாமி »
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைக்கும் – இயக்குநர் சாமி
‘உயிர்’ ,’மிருகம்’, ‘சிந்து சமவெளி’ படங்களை இயக்கியவர் சாமி. அந்தப் படங்களின் மூலம்
விக்ரமை இயக்கிய அனுபவம் – விஜய் மில்டன் »
விக்ரமை இயக்கிய அனுபவம் எப்படி?- -விஜய் மில்டன்
ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த விஜய் மில்டன் ,தமிழ்ச் சினிமாவில் தனக்கான நாற்காலியைத் தயாரித்துக் கொண்டு
“கோலிசோடா” எங்கள் அப்பா பாராட்டியது – விஜய் மில்டன் »
”கோலிசோடா” எங்கள் அப்பா பாராட்டியது. தேசியவிருதுக்குச் சமமான சந்தோஷம் விஜய் மில்டன்
விக்ரமை இயக்கிய அனுபவம் எப்படி?- -விஜய் மில்டன்
ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த விஜய்
நாங்கள்தான் கடன் வாங்கியவர்கள் திருமதி லதா ரஜினிகாந்தை விட்டு விடுங்கள் ! – ‘கோச்சடையான்’ தயாரிப்பாளர் வேண்டுகோள் »
சமீப நாட்களாக ‘கோச்சடையான்’ சம்பந்தமாக வங்கி கடன் பிரச்சினை என்றும் லதா ரஜினிகாந்தைத் தொடர்பு படுத்தியும் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் மீடியா ஒன் குளோபல் எண்டர்
இரண்டாவது முறையாக இணையும் பையா டீம்!!!! »
முரடனாக வலம் வந்த கார்த்தியை, சாக்லேட் பாயாக காட்டிய படம் “பையா”. தமன்னாவின் அழகு மற்றும் யுவனின் இசை படத்திற்க்கு சாதகமாக அமைந்திருந்தது.
பையா
சுப்ரமணியப்புரத்தை மீண்டும் இணைக்கும் இயக்குனர்!!!! »
தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த திரைப்படங்களில் “சுப்ரமணியபுரமும்” ஒன்று. இந்த திரைப்படம் கோலிவுட்டில் அதற்கென்று ஒரு இடத்தை பெற்றுள்ளது.
ஜெய், சமுத்திரகனி மற்றும் சசிகுமாருக்கு
என்ன கொடுமை இது?ஒரு லைட்மேன் படப்பிடிப்பை நிறுத்துவதா? »
என்ன கொடுமை இது?ஒரு லைட்மேன் படப்பிடிப்பை நிறுத்துவதா?
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து சாமி இயக்கியுள்ள படம் ‘கங்காரு’ .இப்படத்தின் ட்ரெய்லர் எனப்படும்
தோல்வி என்றால் மட்டும் இயக்குநர் தலையில் போட்டுவிடுவார்கள்.! இயக்குநர் சாமி குமுறல் »
தோல்வி என்றால் மட்டும் இயக்குநர் தலையில் போட்டுவிடுவார்கள்.! இயக்குநர் சாமி குமுறல்
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து சாமி இயக்கியுள்ள படம் ‘கங்காரு’
போக்குவரத்து தொழிலாளர் போராட்டங்களுக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும் – சீமான் அறிக்கை »
போக்குவரத்து தொழிலாளர் போராட்டங்களுக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும் – செந்தமிழன் சீமான் அறிக்கை
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை
புதுமுகங்கள் நடிக்கும் “ஆய்வுக்கூடம்” »
புதுமுகங்கள் நடிக்கும் “ஆய்வுக்கூடம்”
வித்தியாசமான வேடத்தில் பாண்டியராஜன். மாங்காடு அம்மன் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக கணபதி தயாரிக்கும் படம் “ஆய்வுக்கூடம்” புதுமுகம் கணபதி முக்கிய
2015 இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் துவங்குகிறது – ரசிகர்கள் உற்சாகம்!!! »
என்னை அறிந்தால்
உலகெங்கும் உள்ள அஜீத் ரசிகர்களுக்கு வருகின்ற புது வருடமான 2015இன் ஆரம்பம் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன்அமர்களமாக துவங்க உள்ளது. ஏற்கனவே அறிவித்து இருந்த
தனுஷுடன் நடிக்க மகிழ்ச்சி – நடிகை ருக்மணி »
“பொம்மலாட்டம்”, “கோச்சடயான்” போன்ற திரைப்படங்களில் நடித்த ருக்மணி தற்போது தனுஷ் நடிக்கும் “ஷமிதாப்” திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கிறார்.
ஒரு வாரம் ஷூட்டிங் செய்ததாகவும், தனுஷ், மற்றும் இயக்குனர்
கயலை பாராட்டிய சிவகார்த்திகேயன் »
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள படம் “கயல்”. “மைனா”, “கும்கி” போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய பிரபு சாலமன் இந்த படத்தை இயக்க, D.இமான் இசை அமைத்துள்ளார்.
குத்து பாடலுக்கு ஆட்டம் போடும் நடிகை “பூர்ணா” »
“முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு” திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை பூர்ணா, “வேலூர் மாவட்டம்” , “வித்தகன் ” போன்ற படங்களில் நடித்தார்.
அதேநேரத்தில் தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகத்திலும் பிஸியாக இருந்தார்.
நான் காதலுக்கு எதிரானவன் இல்லை – இயக்குனர் கார்த்திக் »
கப்பல் படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குனர் கார்த்திக் தான் காதலுக்கு எதிரானவன் என்றக் கருத்தை நிராகரித்தார்.
25
நடிக்க இசைந்த இசைகலைஞர் »
நடிக்க இசைந்த இசைகலைஞர்
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் படம் ‘வானவில் வாழ்க்கை’. இப்படத்தின் மூலம் பல திறமையான புதுமுகங்களை
நண்பருக்கே உதவாத சந்தானம்!!!! »
ஒரு விழாவிற்கு வந்து அங்கு செலவழியும் நேரத்தை, ஏதேனும் படத்திற்கு கால்ஷீட் கொடுத்து, அந்த அரை நாளில் கூட, தன் பாக்கெட்டை நிரப்புவதில் கவனம் செலுத்துவாராம் சந்தானம்.
இன்னும்
மூழ்கிய மீகாமனை காப்பாற்றிய ஆர்யா!!!! »
மதுரையில் பிரமுகர் ஒருவர் 6 கோடி ரூபாய் கொடுத்தால் தான் “மீகாமன்” படம் வெளிவரும் என்று தடுப்பதாக வந்த தகவலின் படி, நடிகர் ஆர்யா தனது 3 கோடி ரூபாயையும்
அய்யனார் வீதியில் கே.பாக்யராஜ்!!!!! »
ஸ்ரீ சாய் சண்முகர் பிக்சர்ஸ் என்னும் புதிய நிறுவனம் தயாரிக்கும் புதிய தமிழ் திரைப்படம் “அய்யனார் வீதி”.
சந்தை பொருளாதாரத்தின் (GLOBALISATION) ஆக்டோபஸ் போன்ற இரும்பு கரங்களில்
மன்சூர் அலி கான் தலைமையில் “புதிய செயல் வீரர்கள் “ »
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஏற்கெனவே போட்டியிட்டவர்களே, மீண்டும் மீண்டும் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல வருடங்களாக அதே கொடுமையே நடந்து கொண்டிருக்கிறது. சாட்டிலைட் உரிமை, எப்எம்எஸ் உரிமை ஆகியவை