சிம்புதேவனை வழிக்கு கொண்டுவர நாடகம் ஆடினார்களா ஷங்கரும் வடிவேலுவும்..? »
இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கிய, “இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி”-யில் நாயகனாக நடித்தவர் வடிவேலு. அந்த படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து, அப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் ஷங்கர் தயாரிப்பில்
“வாங்கிய கடனை பாக்கி வைத்துவிட்டு எதற்காக உண்ணாவிரத நாடகம்..?” ; ஆப்புவைக்க தயாராகும் தாணு..! »
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி.. இல்லைன்னா ஆப்பசைத்த குரங்கு.. இந்த இரண்டு உவமைகளில் எதுவேண்டுமானாலும் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமாருக்கு இந்த சூழலில் சரியாக பொருந்தும். பி.ஆர்.ஓவாக இருந்தவர் விஜய்க்கு நெருக்கமாக
புலி தயாரிப்பாளரிடம் இருந்து எஸ்கேப் ஆனார் டி.ஆர்..! »
டி.ராஜேந்தர் நட்புக்காக என்றால் ஓடோடி வருபவர் தான். ஆனால் அவராக வருவது வேறு..பிரச்சனையில் பப்ளிசிட்டி தேடுவதற்காக அவரை வரவழைப்பது வேறு.. நேற்று புலி, போக்கிரிராஜா படங்களை தயாரித்த தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்
மறுபடியும் முதல்ல இருந்து ; வெங்கட் பிரபுவை தொடர்ந்து சிம்புதேவன்..! »
சில இயக்குனர்களுக்கு முதல் படத்திலேயே ஓஹோவென புகழ் கிடைக்கும். அதை தொடர்ந்து அவர்களே எதிர்பாராத இடத்தில் இருந்து வாய்ப்பு கிடைக்கும்.. ஆனால் அப்படி கிடைத்த வாய்ப்புகளை அடுத்தடுத்து அவர்கள் சரியாக
போக்கிரி ராஜா படத்திற்கு ரெட்கார்டு போடும் விநியோகஸ்தர்கள்! »
தென்னைமரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டுமா..? நிச்சயமாக கட்டும்.. இதற்கு சமீபத்திய உதாராணம் போக்கிரிராஜா படத்தின் ரிலீஸ் சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சனை. போக்கிரிராஜா படத்தை தயாரித்துள்ள பி.டி.செல்வகுமார் தான்
ஆட்சி மாறும் என்கிற தைரியத்தில் ‘தெறி’க்கவிட தயாராகும் விஜய்..! »
இந்த நான்கு வருட காலங்களில் தனது படங்களில் அரசியல் பற்றி விஜய் அடக்கி வாசித்தார் என்பதை விட, அடக்கி வாசிக்க வைக்கப்பட்டார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். சென்சார் மற்றும்
பிப்-5ஆம் தேதியே தான் ரிலீஸ் பண்ணனுமா..? ; அஜித் ரசிகர்களை உரசும் விஜய்..! »
ஏற்கனவே அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் வாய்க்கா தகராறு ஓடிக்கிட்டு இருக்கு.. இதுல எரியுற நெருப்புல இன்னும் எண்ணெய் ஊத்துற மாதிரி காரியத்த பண்ணபோறாங்க.. இன்னைக்கு இரவு 12 மணிக்கு
டைட்டிலைத்தான் காப்பி அடிக்கிறீங்க… லொக்கேசனையுமா..? »
‘புலி’ படத்தில் இருந்து அஜித் தனது வேதாளம் படத்திற்கு டைட்டிலை உருவியதாக விஜய் ரசிகர்கள் கூப்பாடு போட்டதும், விஜய் தான் நடித்துவரும் படத்திற்கு ‘தெறி’ என பெயர் வைத்து பதிலுக்கு
எங்க படம் நட்டம் தான் ; உண்மையை உளறிக்கொட்டிய சூரப்‘புலி’கள்..! »
புலி’ படத்தில் ஸ்ரீதேவிக்கு சம்பள பாக்கி வைக்கப்பட்ட விவகாரம் பல விஷயங்களை கிளறி வெளியே கொண்டுவந்துள்ளது. படம் வெளியான ஆரம்ப நாட்களில் அவ்வளவு கலெக்சன், பட்டையை கிளப்பும் வசூல், நூறு
டைரக்டருக்கு சம்பளமே தரலை.. இதுல வசூல் 100 கோடியாம்.! »
ஆராம்பிச்சுட்டாங்கய்யா.. ஆரம்பிச்சுட்டாங்க என்று சொல்லும் வகையில் விஜய், அஜித் என யாருடைய படங்கள் வந்தாலும் வந்த ஒரு வாரத்துக்குள் நூறு கோடி வசூலை தாண்டிவிட்டது என, படத்துக்கு சம்பந்தப்பட்டவர்கள் சொல்கிறார்களோ
குயிலுக்கு இருக்கும் பெருந்தன்மை மயிலுக்கு இல்லாமல் போனது ஏனோ..? »
பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சில படங்கள் தோல்வி அடைவதும் படத்தை வாங்கி வெளியிட்ட சில விநியோகஸ்தர்கள் நட்டத்தை ஈடுகட்டுங்கள் என போராட்டம் நடத்துவதும் சகஜம் தான். ஆனால் சம்பந்தப்பட்ட படங்களில்
ஸ்ருதியின் ராசிக்கு அடுத்த பலி ‘வேதாளம்’..? பயத்தில் ஏ.எம்.ரத்னம்..! »
பயந்தமாதிரியே நடந்துவிட்டது… ஆம்.. ‘புலி’யையும் விட்டுவைக்கவில்லை ஸ்ருதிஹாசனின் ராசி.. ஸ்ருதி அழகான அதேசமயம் மிகவும் திறமையான நடிகை தான். தெலுங்கில் ஹிட் கொடுத்திருக்கிறார் தான். ஆனால் அவர் தமிழ்சினிமாவில் நடிக்க