பூகம்பத்திலும் தங்களின் பயணத்தை தொடரும் “சென்னை 2 சிங்கப்பூர்” குழுவினர்! »
இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர் ஆகிய இருவரும் தங்கள் படத்தின் ஆறு பாடல்களை ஆறு நாடுகளில் வெளியிடுவதற்காக சென்னையில் இருந்து சிங்கப்பூர்
சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் பாடல்கள் ஆறு நாடுகளில் வெளியீடு! »
“சர சர சார காத்து வீசும் போது, சார பாத்து பேசும் போது” என்ற வாகை சூடவா திரைப்பட பாடல் மூலம் அனைவரின் நெஞ்சங்களையும் கவர்ந்தவர் இசை அமைப்பாளர் ஜிப்ரான்.