ஈரோடு செளந்தர் இயக்கத்தில் “அய்யா உள்ளேன் அய்யா” »
மாபெரும் வெற்றி பெற்ற சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் போன்ற படங்களின் கதை வசனம் எழுதியவர் ஈரோடு செளந்தர். அத்துடன் முதல் சீதனம், சிம்மராசி படங்களையும் இயக்கி இருக்கிறார்.
கடிகார மனிதர்கள் – விமர்சனம் »
சென்னையில் குறைந்த வருமானத்தை கொண்டு பிழைப்பு நடத்துபவர்களின் வாடகை குடியிருப்பு அவலங்களை சொல்லும் படம் தான் இந்த கடிகார மனிதர்கள்.
சென்னையில் ரொட்டிக்கடை ஒன்றில் வேலைபார்க்கும் கிஷோருக்கு திடீரென வீடு
திறப்புவிழா – விமர்சனம் »
குடிக்கு எதிராகவும் டாஸ்மாக் கடைகளை மூடசொல்லியும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்துவரும் வேளையில் இப்போது வெளியாகியுள்ள திறப்பு விழா படமும் குடியை ஒழிக்கும் விழிப்புணர்வு பணியில் தன்னையும் இணைத்துக்கொண்டுள்ளது.
வெளியூரில் இருந்து