“சுயநலம் பிடித்தவர்கள் ஓடிருங்க.”; ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரஜினி..! »
ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என அவர்களது ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருகின்றனர். அனால் அதில் ஒருசிலர், அதை தங்கள் ஆதாயத்திற்காகவும் சுயநலத்திற்காகவும் பயன்படுத்திகொள்வதற்காக ரஜினியை அரசியலுக்கு வரும்படி வற்புறுத்தியதோடு, தேர்தல்
ரஜினிக்கு வந்தால் தக்காளி சட்னி.! சத்யராஜுக்கு வந்தால் மட்டும் ரத்தமாம்..! »
முதலில் ஒரு சின்ன பிளாஸ்பேக் ஒன்றை பார்த்துவிடலாம்..
2008-ம் ஆண்டு குசேலன் படம் கர்நாடகத்தில் வெளியாக முடியாத சூழல். இத்தனைக்கும் ரஜினி தமிழர்களுக்காக, தமிழ் விவசாயிகளுக்கு காவிரி நீர் கிடைக்க
ரஜினிக்கா இப்படி நடந்தது ; அதிரவைக்கும் நிகழ்வு..! »
பிறந்த குழந்தை ஒரு வயது ஆவதற்குள்ளாகவே அப்பா, அம்மா முகத்திற்கு அடுத்ததாக தெளிவாக தெரிந்து வைத்திருக்கும் ஒரே நபர் சூப்பர்ஸ்டார் ரஜினியாகத்தான் இருக்கமுடியும்.. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்
“இன்னும் பத்து வருஷத்துக்கு படம் இயக்காதீர்கள்” ; தனுஷிடம் ரஜினி சொன்னது எதனால்..? »
முன்னணி நடிகரான தனுஷ் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள ‘ப.பாண்டி’ படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தை. சில தினங்களுக்கு முன் தன்னுடைய அலுவலகத்தில் உள்ள ப்ரிவியூ தியேட்டரில், ரஜினிக்கு போட்டுக்
வேண்டுகோள் வைத்த ரஜினி ; எச்சரிக்கை செய்த லாரன்ஸ்..! »
நேற்று நடைபெற்ற விக்ரம் பிரபுவின் ‘நெருப்புடா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், விஷால், ராகவா லாரன்ஸ் ஆகிய மூவருமே ஒரு படத்தை மற்றவர்கள் குறிப்பாக மீடியாக்களும், சோஷியல்
ரஜினியை போகவிடாமல் தடுத்தவர்கள் இதையும் சேர்த்தே தடுத்துள்ளார்கள்..! »
இலங்கை தமிழர் பற்றி யார் வேண்டுமானாலும் பேசிவிடமுடியாது.. அவர்களுக்கு ஆதரவாக யார் வேண்டுமானாலும் குரல் கொடுத்துவிட முடியாது என்கிற நிலை சமீபகாலமாக உருவாகிவிட்டது என்றே தோன்றுகிறது.. சமீபத்தில் இலங்கை செல்லும்
ரஜினியிடமிருந்து வந்த அழைப்பு ; நடுங்கிய ‘மொட்ட சிவா’ இயக்குனர்..! »
பொதுவாக மக்கள் மத்தியில் பாப்புலராக வளர்ந்து வரும் நடிகர்களுக்கு இரண்டுவிதமான ஆசைகள் துளிர்விடும்.. ஒன்று அரசியல்.. இன்னொன்று ரஜினி வைத்துள்ள ‘சூப்பர்ஸ்டார்’ பட்டம். சமீபத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவளித்து களத்தில்
“நான் பவரை விரும்புகிறவன்” ; ரஜினி அதிரடி பேச்சு..! »
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்கிற கேள்வி மீண்டும் எழத்தான் செய்திருக்கிறது.. இதற்கு அவர் நேரடியாக பதில் கூறாவிட்டாலும் போகிறபோக்கில் அவர் பேசிவிட்டு போகும்
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ரஜினி ஒதுங்கி நின்றது இதனால் தான்..! »
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க கோரி பொங்கலுக்கு முன்பே, அதாவது போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே ‘ஜல்லிக்கட்டை நடத்தவேண்டும்’ என வாய்ஸ் கொடுத்தார் ரஜினி.. ஆனால் அதன்பிறகு கடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டுக்கு
ரஜினியின் வாழ்த்து எனக்கு ஆஸ்கார் விருதுக்கும் மேல் – RK.சுரேஷ் »
ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பாக RK.சுரேஷ் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான “தர்மதுரை” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.
நூறு
ஓவர் ஆட்டம் ; அனிருத்துக்கு நிரந்தர தடை..? »
குறுகிய காலத்தில் சிறிய வயதிலேயே கிடைக்கும் புகழை எல்லோராலும் தாங்கிக்கொள்ளவும் தக்கவைத்துக்கொள்ளவும் முடிவதில்லை. ஆனால் ஒருசிலர் தங்களது இயல்பான குணத்தால் மென்மேலும் புகழ் பெறுகின்றனர்.. ஆனால் இன்னும் சிலரோ, ஓவராக
‘மாப்பிள்ளை’ கதி ‘மன்னனுக்கு’ வராமல் இருந்தால் சரி..! »
இவ்வளவு நாளாக சூப்பர்ஸ்டாரின் பட டைட்டில்களை மட்டும் வாங்கி தங்களது படங்களுக்கு வைத்து பெருமையில் குளிர்காய்ந்து வருகிறார்கள் சிலர். ஆனால் இதுநாள்வரை அவரது பட டைட்டில்களில் வெளியான படங்களில் நியாயமான