அதீத பணம் வாழ்க்கைக்கு வரமா? சாபமா? என்பதை சொல்லும் ‘பைசா’! »
“காசு,பணம், துட்டு, மணி, மணி!!” என்ற வரிகளுக்கேற்ப இன்றைய கால சூழ்நிலை மாறிவருகிறது (இல்லை) மாறிவிட்டது என்றே சொல்லலாம். மனித வாழ்க்கையில் பணம் அத்தியாவசம் என்றாலும், அதுவே வாழ்க்கையாகிவிட்டால் நரகம்தான்