மெய்யழகன் ; விமர்சனம்

மெய்யழகன் ; விமர்சனம் »

சொத்துப் பிரச்சினைகளில் பூர்வீக வீட்டை இழந்து தஞ்சாவூரில் இருந்து சிறுவயதிலேயே சென்னைக்கு குடிப்பெயர்கிறார் அரவிந்த்சாமி. பல வருடங்களுக்கு பின் ஒரு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக சொந்த ஊர் செல்ல வேண்டிய கட்டாயம்