சாமானியன் ; விமர்சனம் »
எண்பதுகளின் இறுதியில் ‘மக்கள் நாயகன்’ என்கிற பட்டத்துடன் வெள்ளி விழா படங்களை கொடுத்த ராமராஜன் கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு இந்த சாமானியன் படத்திலும் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம்
தர்மபிரபு – விமர்சனம் »
முதன்முறையாக யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள முழு நீள காமெடி படம். மொத்த படத்திலும் காமெடி ஒர்க் அவுட் ஆகி உள்ளதா..? பார்க்கலாம்..
எமதர்மராஜன் ராதாரவிக்கு வயதாவதால் தனது வாரிசு
விஷாலுக்கு எதிராக போட்டியிடுவதில் ராதிகாவுக்கு சிக்கல் »
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்திற்கான தேர்தல் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. விஷால் அணிக்கு எதிராக போட்டியிட்டு கடந்த முறை நடிகர் சங்கத்தில் தனது கணவர் சரத்குமார்
வேண்டுமென்றே சின்மயியை பழிவாங்குகிறாரா ராதாரவி..? »
கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மீ டூ சர்ச்சையை ஆரம்பித்து வைத்தவர் பின்னணி பாடகி சின்மயி. இடையில் ராதாரவி மீது இதேபோல
களத்தில் சந்திப்போம் ; விமர்சனம் »
ஜீவா, அருள்நிதி இருவரும் சிறுவயது நண்பர்கள். அருள்நிதியின் காதல் தோல்வி அடைந்ததால் வேறு பெண்ணை திருமணம் செய்ய மறுக்கிறார். அவரது அம்மா ரேணுகாவின் வற்புறுத்தலால் மாமா மகள் மஞ்சிமாவை பெண் பார்க்க
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம் »
குறும்படத்தில் தங்களது திறமையை வெளிப்படுத்தியவர்கள் சினிமாவிற்குள் நுழைந்த காலம் போல, தற்போது யூட்யூபில் பிரபலமானவர்கள் சினிமாவிற்குள் நிலையில் தருணம் இது அப்படி.. ஒரு குழுவினரின் முயற்சிதான் இந்தப் படம். தயாரிப்பாளர்
நான் அதிகம் சம்பளம் வாங்குவதாக கூறுவது பொய் – யோகிபாபு “தர்ம பிரபு” »
நகைச்சுவை நடிகர் யோகிபாபு முதன் முதலாக கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் தர்மபிரபு.. அவரது நண்பர் இயக்குனர் முத்துக்குமரன் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.. இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸில் இடம் பெறவிருக்கும் 103 அடி உயர அம்மன் சிலை! »
லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸில் இடம் பெறவிருக்கும் அரண்மனை 2 படத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள 103 அடி உயர அம்மன் சிலை !
அரண்மனை படத்தின் மிக பெரிய வெற்றிக்கு பின்பு
சிக்ஸர் ; விமர்சனம் »
சிவில் இஞ்ஜினியரான நாயகன் வைபவுக்கு மாலை 6 மணிக்கு மேல் கண் தெரியாது. இந்தநிலையில் இவரது அப்பா இளவரசும், அம்மா ஸ்ரீரஞ்சனியும் வைபவுக்கு தீவிரமாக பெண் தேடுகிறார்கள். ஒருநாள் மாலை
நயன்தாரா படம் வெளியாவதில் இத்தனை சிக்கல்களா..? »
இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் மீண்டும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நயன்தாரா நடித்துள்ள படம் கொலையுதிர் காலம். இப்படத்தில் நயன்தாரா உடன் இணைந்து பிரதாப் போத்தன், பூமிகா சாவ்லா,
ஏதோ ஏதோ ஒரு கருமத்தை படித்துவிட்டுத்தான் கண்டபடி பேசுகிறாரா ராதாரவி »
கடந்த சில தினங்களுக்கு முன்பு கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ராதாரவி நடிகை நயன்தாரா பற்றி சற்றே தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார். அதற்கு தயாரிப்பாளர் சங்கம், நடிகர்
சினிமாவில் அவரவர் வேலையைப் பாருங்கள் அடுத்தவர் வேலையைப் பார்க்காதீர்கள்: ராதாரவி »
சினிமாவில் அவரவர் வேலையைப் பாருங்கள் : அடுத்தவர் வேலையைப் பார்க்காதீர்கள் என்று ஒருபடவிழாவில் ராதாரவி பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு:
மக்கள் பாசறை தயாரித்த ஆர்கேவின் ‘ என்வழி தனி