நாசருக்கு சித்தார்த் உரிய மரியாதை தராததன் பின்னணி என்ன..?

நாசருக்கு சித்தார்த் உரிய மரியாதை தராததன் பின்னணி என்ன..? »

18 Feb, 2016
0

நடிகர்சங்க தலைவராக தற்போது பொறுப்பேற்று இருக்கும் நாசர், படங்களில் நடிப்பதையும் தொடர்ந்து வருகிறார். அப்படி அவர் நடித்த படங்களில் ஒன்றான ‘ஜில் ஜங் ஜங்’ படம் கடந்த வாரம் வெளியானது..

சாகசம் என்ற வீரச்செயல் – விமர்சனம்

சாகசம் என்ற வீரச்செயல் – விமர்சனம் »

5 Feb, 2016
0

பிரசாந்த் படம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே என்கிற ஆவலில் தியேட்டருக்கு போனால் அங்கே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி நம்மை வரவேற்கிறது.

வேலைவெட்டிக்கு போகாத, பத்தாயிரம் கிடைத்தால் அதை வைத்து

இறுதிச்சுற்று – விமர்சனம்

இறுதிச்சுற்று – விமர்சனம் »

இயக்குனர் சுதா கொங்கரா தனது முதல் படமான ‘துரோகி’யை வெளியிட்டபோது பரவாயில்லையே ஆக்சன் லைனில் படம் எடுத்திருக்கிறாரே என நினைக்க வைத்தாலும் அதை உருப்படியாக செய்யாமல் விட்டுவிட்டாரே என்கிற வருத்தத்தையும்

குடிபோதையில் நாசரை கன்னத்தில் அறைந்த மாதவன்..!

குடிபோதையில் நாசரை கன்னத்தில் அறைந்த மாதவன்..! »

25 Jan, 2016
0

மாதவன் நீண்ட நாள் கழித்து மீண்டும் ‘இறுதிச்சுற்று’ படத்திற்காக தமிழுக்கு வந்துள்ளார்.. நல்ல விஷயம் தான்.. ஆனால் வரும்போதே சர்ச்சைகளையும் சேர்த்தே கொண்டுவந்தவர் போல வாரத்துக்கு ஒன்றாக ஏதாவது ஒரு

முறையாக கணக்கு காட்டாத சரத்குமார் ; சட்டப்படி நடவடிக்கைக்கு தயாராகும் நடிகர்சங்கம்..!

முறையாக கணக்கு காட்டாத சரத்குமார் ; சட்டப்படி நடவடிக்கைக்கு தயாராகும் நடிகர்சங்கம்..! »

26 Dec, 2015
0

நடிகர் சங்க தேர்தலில் தோற்றபின்னர் சில நாட்களிலேயே நடிகர்சங்க கணக்கு விவரங்களை ஒப்படைத்து விடுவதாக கூறிய சரத்குமார், அதன்படி கணக்குகளை ஒப்படைக்கவும் செய்தார்.. இந்த இரண்டு மாத இடைவெளியில் பழைய

நாசர் இப்படி பேசியது அவருக்கு அழகா..?

நாசர் இப்படி பேசியது அவருக்கு அழகா..? »

26 Oct, 2015
0

நடிகர்சங்க தேர்தல் பிரச்சரத்தின்போதே தனி மனித தாக்குதல் எதுவும் நடத்தாமல் நாகரிகமாக வார்த்தைகளை பயன்படுத்தியவர் நாசர். அவர் இப்படி பேசலாமா என்றுதான் கோலிவுட்டில் பலரும் அங்கலாய்த்து கிடக்கிறார்கள்.. சமீபத்தில் ரஜினியைப்பற்றி

திகில், மர்மங்கள் நிறைந்த “குற்றம் நடந்தது என்ன”!

திகில், மர்மங்கள் நிறைந்த “குற்றம் நடந்தது என்ன”! »

23 Sep, 2015
0

ஜி.வி.பி. பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜி.வி.பெருமாள் தயாரிக்கும் படத்திற்கு “ குற்றம் நடந்தது என்ன “ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் விக்னேஷ் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார்.