“நான் சைட் டிஷ்ஷாகவே இருந்துக்கிறேன்” ; கும்பிடு போட்டு கதவை சாத்திய சூரி..!


வெளிநாட்டுல இருந்து பணம் சம்பாதிச்சு வந்து ஒருத்தன் அக்கடான்னு நிம்மதியா பெட்டிக்கடை வாசு பொழச்சுக்கலாம்னு நினைச்சா, அது அவனை சுத்தி இருக்குற நாலு பேருக்கு பொறுக்காது.. அப்படித்தான் இப்போது காமெடி நடிகர் சூரியையும் சினிமாவை சேர்ந்த பலரும் நீங்கள் ஏன் கதை நாயகனாக நடிக்க கூடாது என உசுப்பி விட்டு வருகிறார்களாம்.

ஆனால் சந்தானம் ஹீரோவாக மட்டும் தான் நடிக்கப்போகிறேன் என முடிவெடுத்த பின் அவரது மரக்கட் காளியானதையும் ஏற்கனவே வடிவேல், கருணாஸ் போன்றவர்களுக்கு ஏற்பட்ட கத்தியையும் கண்கூடாக பார்த்து வரும் பரோட்டா சூரி அய்யா.. நான் சைட் டிஷ்ஷாகவே இருந்துக்குறேன்.. ஆளை விடுங்க” என கும்பிடு போட்டு கதவை சாத்திவிட்டாராம்.