எந்திரிச்சு நிக்கவே வக்கில்லை ; அவனுக்கு 9 பொண்டாட்டியாம்..! »
மூன்றெழுத்து வாரிசு நடிகர் நடித்த படங்கள் எல்லாம் படப்பிடிப்பை முடித்து, ரிலீஸாகி தியேட்டருக்கு வருவது என்பதே ஒரு திருவிழா மாதிரித்தான்.. காரணம் அவர் ஒரு படத்தில் நடித்தால் அந்தப்படம் முடிய
கட்டுமரத்தை விட்டுவிட்டு வழுக்கு மரத்தில் ஏறும் இயக்குனர் ஆர்.கண்ணன்..! »
இன்று வெளியான ஒரு செய்தியை பார்த்துவிட்டு திரையுலகத்தினரும் ரசிகர்கள் பலரும் ஆச்சர்யப்பட்டுத்தான் போயிருப்பார்கள்.. அதாவது ஜெயம்கொண்டான் பட இயக்குனர் ஆர்.கண்ணன் அடுத்ததாக தான் இயக்கும் படத்தில் கௌதம் கார்த்திக்கை ஹீரோவாக
“இப்போ போறோம்… ஆனா திரும்பி….” ; விஷால்- தயாரிப்பாளர் சங்க லடாய்..! »
விஷாலை பொறுத்தவரை தனது படங்கள் மட்டுமின்றி வேறு எந்த நடிகரின் படங்களும் திருட்டு விசிடியில் வெளியாகாமல் தடுக்கவும், அப்படி வெளியானால் வெளியிட்டவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கவும் முழு முனைப்புடன் செயல்பட்டு
கௌதமியிடம் தகராறு செய்தாரா ஸ்ருதிஹாசன்..? »
என்னதான் இருந்தாலும் ஸ்ருதிஹாசனின் வளர்ப்புத்தாய் என்கிற நிலையில் தான் கௌதமி இருக்கிறார் என்றும் அதனாலேயே ‘சபாஷ் நாயுடு’ படத்தில் ஸ்ருதிஹாசன் உடை விஷயத்தில் அவர் தலையிட்டதால் ஸ்ருதிக்கும் கௌதமிக்கும் ஏதோ
“எல்லோருக்கும் டிக்கெட் போடுங்க” ; தயாரிப்பாளருக்கு காஜல் அகர்வால் தந்த டார்ச்சர்..! »
தல-57 படத்தில் அஜித்துடன் நடித்துவருகிறார் காஜல் அகர்வால். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்லோவேனியா என்கிற நாட்டில் நடைபெற்று வருகிறதாம். இந்தப்படப்பிடிப்பு ஸ்தலத்தையே தனது குடும்ப டூருக்கான இடமாக மாற்ற முடிவு
வித் அவுட் டிக்கெட்டில் பயணம் செய்து அடிவாங்கிய சிம்பு..! »
கோகுலத்தில் சீதை என்கிற படத்தில் கோடீஸ்வரன் வீட்டுப்பிள்ளையான கார்த்திக் பஸ்ஸில் டிக்கெட் எடுக்க காசு இல்லாமல் கிரெடிட் கார்டை நீட்டி கண்டக்டரிடம் திட்டு வாங்குவார். அந்தமாதிரி நம்ம லிட்டில் சூப்பர்ஸ்டார்
முடிஞ்சா இவன புடி – விமர்சனம் »
ரிலீஸ் நேரத்தில் பலவித சிக்கல்களை எல்லாம் தாண்டி வெளியாகியுள்ள படம் தான் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உருவான ‘முடிஞ்சா இவன புடி’. ஒருவரே இருவராக நாடகமாடும் ஆள் மாறாட்ட கதை.. அதை
ஜோக்கர் – விமர்சனம் »
தனக்கென சொந்தமாக கழிப்பறை கட்டும் பிரச்சனையில் ஆரம்பித்து தனக்கான கல்லறையைத் தேடிக் கொண்ட ஒரு சாமானியனின் கதைதான் இந்த ஜோக்கர்.
பப்பிரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த குருசோமசுந்தரம் தனக்குத்தானே ஜனாதிபதியாக