ஜோடியாக நடிக்கவே மறுத்த நயன்தாரா ரொமான்ஸில் தாராளம் காட்டிய அதிசயம்..!

ஜோடியாக நடிக்கவே மறுத்த நயன்தாரா ரொமான்ஸில் தாராளம் காட்டிய அதிசயம்..! »

14 Jul, 2016
0

நயன்தாரா சினிமாவுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகியும் நடிகர் விக்ரமுடன் ஜோடி சேராமல் இருந்தார். இது மிகப்பெரிய குறையாக பேசவும் பட்டது.. அதற்கு பல காரணங்களும் சொல்லப்பட்டது. அதில் ஒன்றுதான்

துணை நடிகர்களிடம் கோப முகம் காட்டிய விஷால்-நாசர்..!

துணை நடிகர்களிடம் கோப முகம் காட்டிய விஷால்-நாசர்..! »

14 Jul, 2016
0

நடிகர் சங்க பொறுப்புகளுக்கு வந்தபின் நாசர், விஷால் இருவரும் சங்க விவகாரங்களில் சுணக்கமின்றி நடந்துகொள்கிறார்கள் தான். பல திட்டங்களை தயார்படுத்திக்கொண்டும் இருக்கிறார்கள் தான். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் அவர்கள்

சிவகார்த்திகேயனுக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் சிண்டு முடியும் ஸ்ரீதிவ்யா..!

சிவகார்த்திகேயனுக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் சிண்டு முடியும் ஸ்ரீதிவ்யா..! »

13 Jul, 2016
0

தன்னுடன் இணைந்து ஹிட் கொடுத்தாள் அந்த கதாநாயகியுடன் இரண்டுமுறை இணைந்து நடிக்கலாம் என்கிற பாலிசியைத்தான் சிவகார்த்திகேயன் பின்பற்றி வருகிறார். அந்த அடிப்படையில் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை தொடர்ந்து காக்கி சட்டையில்

ஜெயராம் மகன் படம் இன்னும் வெளியாகாமல் இருப்பதற்கு காரணம் இதுதான்..!

ஜெயராம் மகன் படம் இன்னும் வெளியாகாமல் இருப்பதற்கு காரணம் இதுதான்..! »

13 Jul, 2016
0

2014ஆம் வருடம் செப்டம்பர் மாதம் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் மலையாள நடிகர் ஜெயராமின் மகன் நடிக்கும் ‘ஒரு பக்க கதை’ படத்தின் அறிமுக விழா நடந்தது பலருக்கு ஞாபகமிருக்க வாய்ப்பில்லை..

திலீப் சுப்பராயன் மாஸ்டரிடம் ஜெய்யின் பாச்சா பலிக்குமா..?

திலீப் சுப்பராயன் மாஸ்டரிடம் ஜெய்யின் பாச்சா பலிக்குமா..? »

12 Jul, 2016
0

நன்றாக வளரவேண்டிய நடிகர்.. ஆனால் பாவம்.. புலியை பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்ட கதையாய், படப்பிடிப்புக்கு வராமல் சொதப்புவது, படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு வராமல் இருப்பது என பல சிறப்பம்சங்களையும் தனக்கு

கண்பட்டு விடுமோ..? ; கலக்கத்தில் ரஞ்சித்..!

கண்பட்டு விடுமோ..? ; கலக்கத்தில் ரஞ்சித்..! »

12 Jul, 2016
0

ரஜினி படத்தை இயக்கும் இயக்குனர்களுக்கு இருக்கும் படபடப்பு இயற்கையாகவே பா.ரஞ்சித்திற்கும் இருக்கத்தான் செய்கிறதாம். கதை, காட்சியமைப்பு என எந்தவிதத்திலும் ரஜினிக்காக தன்னை காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாமல் தான் நினைத்ததை எடுத்து முடித்துவிட்டார்

சிம்பு படத்தை மூன்றேகால் மணி நேரம் இரண்டு இடைவேளையுடன் பார்க்கமுடியுமா..?

சிம்பு படத்தை மூன்றேகால் மணி நேரம் இரண்டு இடைவேளையுடன் பார்க்கமுடியுமா..? »

12 Jul, 2016
0

ரஜினி படம் மூன்றுமணி நேரம் பார்க்கவேண்டுமேன்றாலே ரசிகர்கள் ஆவ்’ என் அகோட்டாவி விட்டு சலிப்பு கொட்டுகிறார்கள். ‘படையப்பா’ படம் வெளியான காலத்தில் அப்படிப்பட்ட உறுதிமிக்க ரசிகர்கள் இருந்தார்கள்.. படம் மூன்று

சந்தானத்தின் புண்ணியத்தால் ஜெய்க்கு மறுவாழ்வு கிடைக்குமா..?

சந்தானத்தின் புண்ணியத்தால் ஜெய்க்கு மறுவாழ்வு கிடைக்குமா..? »

10 Jul, 2016
0

எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு வருவதற்கு சமமானது சிம்புவையும் ஜெய்யையும் வைத்து படம் இயக்குவது.. தயாரிப்பது.. ரிலீஸ் செய்வது.. எல்லாமே. இந்த ரிஸ்க்கை யாரோ ஓரிருவர் மட்டுமே எடுக்கின்றனர்.. ஜெய்யை வைத்து

வரலட்சுமியின் நிலைமை இப்படியா ஆகவேண்டும்..!

வரலட்சுமியின் நிலைமை இப்படியா ஆகவேண்டும்..! »

10 Jul, 2016
0

‘தாரை தப்பட்டை’ படம் மூலம் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் வரலட்சுமி. அட இந்த பொண்ணுகிட்டேயும் இவ்வளவு நடிப்பு திறமை இருக்கா என பலரையும் ஆச்சர்யப்பட வைத்தார். இந்தப்படத்தை பார்த்துத்தான்

முத்தின கத்திரிக்காய்க்கு டேஸ்ட் அதிகமோ..? ; சிம்புவின் அடடா செலக்சன்..!

முத்தின கத்திரிக்காய்க்கு டேஸ்ட் அதிகமோ..? ; சிம்புவின் அடடா செலக்சன்..! »

8 Jul, 2016
0

சிம்பு தனது நடவடிக்கைகளால் மற்ற நடிகர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டு நிற்பவர்.. வித்தியாசப்படுத்தி கொண்ண்டவர்.. வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காகவே எதையாவது பண்ணிக்கொண்டே இருப்பார். அதில் ஒன்றுதான் ஜோதிகா, நயன்தாரா, ரீமா

நயன்தாரா வழியில் பந்தா காட்ட தொடங்கிய த்ரிஷா..!

நயன்தாரா வழியில் பந்தா காட்ட தொடங்கிய த்ரிஷா..! »

8 Jul, 2016
0

தமிழ், மலையாளம் என எந்த மொழிகளில் நடித்தாலும் அந்தப்படத்தின் புரமோஷன்களில் நயன்தாரா கலந்துகொள்ள மாட்டார். இதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார்.. ஆனால் திரையுலகில் அவருக்கு சமமாக வலம் வரும் த்ரிஷா

தில்லுக்கு துட்டு – விமர்சனம்

தில்லுக்கு துட்டு – விமர்சனம் »

பேய்ப்படத்தில் காமெடியை நுழைப்பதற்கு பதிலாக காமெடிப்படத்தில் பேயை நுழைத்தால் எப்படி இருக்கும்.. அதுதான் இந்த ‘தில்லுக்கு துட்டு’.

சந்தானமும் ஷனயாவும் அஞ்சாம் கிளாஸ் படிக்கும்போதே பிரண்ட்ஸ்.. சூழ்நிலையால் சின்னவயதிலேயே சந்தானத்தை