முத்தின முருங்கைக்காய் இப்போ மூணு கோடி கேக்குதாம்..! »
சினிமாவுக்கு வந்து பத்து வருடம் ஆகிவிட்டது நயன்தாராவுக்கு.. இன்னும் சில இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், ஏன் சில நடிகர்களும் கூட நயன்தாரா தான் வேண்டுமென பிடிவாதம் பிடிப்பதால் வான்ட்ட்டாக முன்னணி நடிகையாகவே
“இப்படி ஆகும்னு நினைக்கலையே” ; வட போச்சே’ பணியில் கலங்கும் ஸ்ருதி..! »
கடந்த வெள்ளிக்கிழமையன்று காத்தி, தமன்னா நடிப்பில் வெளியான ‘தோழா’ படத்திற்கு ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அதுமட்டுமல்ல, படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள தமன்னாவின் மைல்டான காமெடி கலந்த கேரக்டரும்
ஜீரோ – விமர்சனம் »
வழக்கமான பேய், பிசாசு படங்களில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு ஆதாம், ஏவாள் காலம் ஆரம்பித்து இன்றும் தொடரும் சாத்தானின் ஆதிக்கத்தையும் பேண்டஸி கலந்து காட்டியிருக்கும் படம் தான் இந்த ஜீரோ’.
எதுவானாலும் டைரக்டா என்கிட்டயே கேளுங்க ; செல் நம்பர் கொடுத்த ஞானவேல்ராஜா..! »
ஸ்டுடியோகிரீன் நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக டார்லிங்-2’ படம் ஏப்-1ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. கலையரசன் நடித்துள்ள இந்தப்படத்தை சதீஷ் சந்திரசேகரன் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றபோது,
வழக்கம்போல டிமிக்கி கொடுத்த நயன்தாரா..! »
அப்பன் செத்ததுக்கே வாராதவன் அன்னதானத்துக்கா வரப்போறான் என கிராமத்து பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கள்.. அதேபோலத்தான் பெரிய பெரிய ஹீரோக்கள், தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்தாலும் அந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத
தோழா – விமர்சனம் »
கார்த்தி – நாகார்ஜுனா இணைந்து நடித்து வம்சி இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் ‘தோழா’, அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்துள்ளதா பார்க்கலாம்.
தனது அம்மா கஷ்டப்படக்கூடாது என்பதற்காக பணம் சம்பாதிக்க
மாமேதையை அவமானப்படுத்தியதில் வெளிப்பட்டது சேனல்களின் அசிங்க முகம்..! »
உலகமே போற்றும் மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.எஸ்ஸின் கணீர் குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் உண்டா..? அப்படிப்பட்ட மாமேதையை பற்றிய தகவல்களுடன், அவரது பேட்டிகளுடன் மீண்டும் நாம் அவரை திரையில் பார்ப்பது
பாண்டவர் அணியில் குழப்ப மேளா..? ; சிண்டு முடியும் ரித்தீஷ்..! »
ஒற்றுமையாக இருப்பவர்களை நீண்டநாளைக்கு அப்படி இருக்கவிடாது இந்த உலகம்.. ஏதோ ஒருவிதத்தில் கலகத்தை உண்டுபண்ணி, அவர்களுக்குள் குழப்பத்தை உண்டுபண்ணி, குழாயடி சண்டை ரேஞ்சுக்கு கொண்டுவந்து விடுவார்கள் சில கலகதாரிகள்.. சமீபத்தில்
“வாங்கிய கடனை பாக்கி வைத்துவிட்டு எதற்காக உண்ணாவிரத நாடகம்..?” ; ஆப்புவைக்க தயாராகும் தாணு..! »
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி.. இல்லைன்னா ஆப்பசைத்த குரங்கு.. இந்த இரண்டு உவமைகளில் எதுவேண்டுமானாலும் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமாருக்கு இந்த சூழலில் சரியாக பொருந்தும். பி.ஆர்.ஓவாக இருந்தவர் விஜய்க்கு நெருக்கமாக
இப்படி கோட்டை விட்டுவிட்டாரே ஷங்கர்..? »
ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுபிடிகளை வைத்து கெடுபிடி செய்வதில் பெயர் போனவர் ஷங்கர்.. தனது படம் சம்பந்தப்பட்ட ஒரு புகைப்படம், ஒரு செய்தி தனது அனுமதியில்லாமல் வெளியே போய்விட கூடாது என்பதற்காகவே
புலி தயாரிப்பாளரிடம் இருந்து எஸ்கேப் ஆனார் டி.ஆர்..! »
டி.ராஜேந்தர் நட்புக்காக என்றால் ஓடோடி வருபவர் தான். ஆனால் அவராக வருவது வேறு..பிரச்சனையில் பப்ளிசிட்டி தேடுவதற்காக அவரை வரவழைப்பது வேறு.. நேற்று புலி, போக்கிரிராஜா படங்களை தயாரித்த தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்
ஐஸ்வர்யா தனுஷின் சுயசரிதை ; எல்லாத்தையும் எழுதுவாங்களா..? »
தமிழில் ‘3’, ‘வை ராஜா வை’ என இரண்டு படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், அந்த இரண்டு படங்களும் ஊற்றிக்கொள்ள அடுத்து படம் இயக்கும் முடிவுக்கு மூட்டை கட்டினார். சில