ஒயிட் ஸ்கிரீன் புரொடக்க்ஷன் தயாரிப்பில் ‘அபியின் ரோஸ்’! »
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்க்ஷன் கம்பெனி சார்பில் சில்வெஸ்டர் ஆல்பர் ஒயிட் தயாரிப்பில் “அபியின் ரோஸ்” என்ற புதிய தமிழ் திரைப்படத்தை தயாரிக்கப்பட உள்ளது. இத்திரைப்படம் மூலம் M.S. மஹா இயக்குனராக
படமாகும் ரஜினி வசனம் ‘கெட்ட பையன் சார் இவன்’! »
பிரபலமான பாடல்களின் பல பல்லவிகள் பட்த் தலைப்பாகியுள்ளன. பிரபல நாவல்களின் தலைப்புகள் படப் பெயராகியுள்ளன. அதே போல படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசிய வசனங்களும் படத் தலைப்பாகி வருகின்றன.
ஹாலிவுட் பாணி ஹாரர் படத்தில் நடிக்கும் சோனியா அகர்வால்..! »
ஒன்றல்ல, இரண்டல்ல.. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்துமொழிகளில் ‘அகல்யா’ என்கிற ஹாரர் மூவி தயாராக உள்ளது. இந்தப்படத்தை தயாரித்து இயக்குகிறார் இயக்குனர் ஷிஜின்லால்.. மலையாளத்தில் நிறைய
“அமாவாசை” ஆடியோ விழாவில் நடிகர் மன்சூரலிகான் அதிரடி பேச்சு! »
தமிழ் , தெலுங்கு , இந்தி ஆகிய மூன்று மொழிகளில ராகேஷ் சவந்த்தின் தயாரிப்பு & இயக்கத்தில் ஜெய் ஆகாஷ் கதாநாயகராக நடிக்க ,இசையமைப்பாளர் – சையது அகமது உள்ளிட்ட
பரத் நடிக்கும் ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’! »
இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் வலுவான வர்த்தகங்களைக் கொண்டிருக்கும் சுதிர் புதோடா தனது ராமா ரீல்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம் ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’.
சுசீந்திரன் இயக்கும் அடுத்த படம் ‘அறம் செய்து பழகு’! »
இத்திரைப்படத்தை “அன்னை ஃபிலிம் பேக்டரி” என்ற நிறுவனம் மூலம் ஆண்டனி தயாரிக்கிறார். இவர் AVM & Studiogreen நிறுவனங்களிலும், இயக்குநர் சுசீந்திரன் படங்களிலும் தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்தவர்.
இத்திரைப்படத்தில் சந்தீப்
இந்திய கப்பற்படையின் பெருமையை கூறும் காஸி – ராணா டகுபதி! »
போர்க்கதைதான் இந்த காஸி. ப்ளூ ஃபிஸ் என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படமானது இதுவரை இந்திய சினிமாவில் எடுக்கப்பட்ட தேசப்பற்று படங்களில் தனித்துவம் பெற்ற படமாகும். முழுக்க முழுக்க கடலுக்கடியில்
துபாயில் ரசிகர்களை குதூகலப்படுத்திய சூர்யா! »
சூர்யா நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சி 3’ (சிங்கம் 3) உலகம் முழுவதும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தின், முதல் சிறப்பு காட்சி
இது வேதாளம் சொல்லும் கதை! »
நம் அனைவருக்கும் பரிட்சையமான ஓர் புராணக்கதையின் பாத்திரங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது தான் “இது வேதாளம் சொல்லும் கதை”. அஸ்வின் ககாமனு (இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜீரோ )
இம்மாதம் 17 ஆம் தேதி வெளியாகிறது ‘காஸி’ »
இதோ இன்னொரு தேசப்பற்றுப் படம்: பிரமாண்ட கடலடிக் காட்சிகளால் கலக்க வருகிறது ‘காஸி’
நம் இந்திய நாட்டைப் பற்றியும் நாட்டுப்பற்றைப் பற்றியும் பேசி வெளிவந்துள்ள பல படங்கள் மக்களிடம் பெரிய
வின்செண்ட் அசோகன் – சோனியா அகர்வால் நடிக்கும் ‘எவனவன்’! »
டிரீம்ஸ் ஆன் பிரேம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தங்கமுத்து, பி.கே.சுந்தர், கருணா, நட்ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ எவனவன் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில்
அப்போது ஏற்ப்பட்ட அந்த கோவம்தான் என்னை இப்படி படம் எடுக்க வைத்தது – பாரதிராஜா! »
அடிமட்ட கண்டுபிடுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற மையத்தை அடிபடையாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் கனவு வாரியம்.இப்படம் திரைக்கு வருவதற்க்கு முன்னரே இரண்டு ரெமி விருதுகளை பெற்று படத்திற்க்கு பெருமை