விதார்த் – சாந்தினி நடிக்கும் ‘வண்டி’! »
ரூபி பிலிம்ஸ் ஹஷீர் வழங்கும் விதார்த் நடிக்கும் ‘வண்டி’ – ‘Journey With Duttu’ திரைப்படத்தின் படப் பிடிப்பு பூஜையுடன் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ராஜேஷ் பாலா
நவம்பர்-10-ம் தேதி ரிலீஸாகும் ‘கடவுள் இருக்கான் குமாரு’! »
எம்.ராஜேஷின் இயக்கத்தில் ஜிவி.பிரகாஷ்குமார், கயல் ஆனந்தி, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், சிங்கம்புலி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’.
இந்த படத்தின் பாடல்கள்,
இரண்டு கதாநாயகர்கள் வில்லன்களான படம் ‘முன்னோடி’! »
ஒருவன் யாரை முன்னோடியாகக் கொண்டு பின்பற்றுகிறானோ அதைப் பொறுத்தே அவனது வாழ்வு உயர்வாகவோ தாழ்வாகவோ அமையும். ‘வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம்’ என்கிற
‘திட்டக்குடி’ இயக்குனரின் அடுத்த படைப்பு ‘ரங்கராட்டினம்’! »
காயத்திரி பிக்சர்ஸ் சார்பில் ஜி.ராமசாமி தயாரித்திருக்கும் படம் ‘ரங்கராட்டினம்’. இதில் மகேந்திரன் நாயகனாகவும், ஷில்பா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் இவர்களுடன் ‘நான்கடவுள்’ ராஜேந்திரன், முனைவர் கு.ஞானசம்பந்தன், சென்ராயன், வினோதினி, ‘பசங்க’
கல்வியின் அவசியத்தை உணர்த்தும் ‘சாயா’! »
பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்த படம் பயமுறுத்துவது போல் தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படமாக ஆத்மாவை மையமாக
தனுஷின் சகோதரர் நடிக்கும் படம் ‘கதிரவனின் கோடைமழை’! »
இன்றைய சினிமாசூழலில் எல்லா திரையரங்குகளையும் பெரிய படங்கள் ஆக்கிரமித்துக் கொள்வதால் சின்ன படங்கள் மட்டுமல்ல சிலநேரம் சிறப்பான, தரமான படங்கள் கூட வெளியிட முடியாமல் சிக்கலுக்குள்ளாகித் தவிக்கின்றன. குறைந்த அளவிலேயே
பலசாலிகளை வீழ்த்தும் புத்திசாலி – ‘பலசாலி’! »
’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பார்கள். அதாவது புத்திசாலித்தனம் தான் உண்மையான ஆயுதம் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது. ஒருவனுடைய பலத்தை நிர்ணயிப்பது அவனுடைய நேரமும் சமயோசித அறிவும் தான்.
“சட்டங்களும் திட்டங்களும் கிடப்பில் போடப்பட நாமும் உடந்தைதான்”; யதார்த்தம் உடைக்கும் ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’! »
முதல் படம் இயக்கும் இயக்குனர்கள் பலரும் குறிவைப்பது கமர்ஷியலான வெற்றியை மட்டும் தான்.. ஆனால் வெகுசிலர் மட்டுமே தாங்கள் இத்தனை காலமாக மனதில் சுமந்து கொண்டிருந்த சமூக பாரத்தை, காலம்
‘இயக்குனர்களை இயக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை..” – கே பாக்கியராஜ்! »
மனிதனின் வாழ்க்கையில் கத்தியின் கதாபாத்திரம் என்ன??? மனிதனின் அன்றாட வேலை பலுவை குறைக்கும் நோக்கத்தில் தான் கத்தி உருவாக்கப்பட்டது… ஆனால் இன்றைய காலத்தில் அது திருடுவதற்கும், ஒருவரை கடத்துவதற்கும், இன்னும்
‘ஆங்கில படம்’ இசையமைப்பாளர் ரிக்கோ வெளியிட்ட ‘மேக்கிங் வீடியோ’! »
ஹிப் ஹாப் கலைஞரான ரிக்கோ, இசையில் அதிக ஈடுபாடு கொண்டவர். இவர் ‘மய்யம்’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும்
நரிக்குறவர்கள் வாழ்க்கையை பற்றிய படம் “வேதபுரி”! »
மேடின் இந்தியா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாஸ்கர் சீனிவாசன் தயாரிக்கும் படம் “வேதபுரி”. இந்த படத்தில் ஈஷா செல்வா, ரசாக் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக தேவதா,
‘நெடுஞ்சாலை’ ஆரி, ஆஷ்னா சவேரி நடிக்கும் ‘நாகேஷ் திரையரங்கம்’! »
திரையுலகில் கொடி கட்டிப்பறந்தவர் நடிகர் நாகேஷ். அவர் தோன்றும் காட்சிகளில் திரையரங்குகள் குதூகலிக்கும். திரையரங்களை நகைச்சுவையால் அலங்கரித்த அவர் பெயரில் “நாகேஷ் திரையரங்கம்” எனும் புதிய திரைப்படம் இன்று பூஜையுடன்