மீன் வெட்டும் தொழிலாளர்களை பற்றிய ‘உள்குத்து’! »
தமிழக ரசிகர்களின் பாராட்டுகளை அதிகளவில் பெற்ற ‘திருடன் போலீஸ்’, ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படங்களை தயாரித்த ‘கெனன்யா பிலிம்ஸ்’ – ஜெ செல்வகுமாரின் மூன்றாவது திரைப்படம் ‘உள்குத்து’. அட்டக்கத்தி தினேஷ்
இயற்கை வேளாண் அங்காடியை திறந்து வைத்த நடிகர் ஆரி! »
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கச்சிராப்பட்டு மாவட்டத்தில் இயற்கை வேளாண் அங்காடியை நடிகர் ஆரி திறந்து வைத்தார்.
பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
“கடந்த ஆண்டு இயற்கை உரங்களை பயன்படுத்தி
பூகம்பத்திலும் தங்களின் பயணத்தை தொடரும் “சென்னை 2 சிங்கப்பூர்” குழுவினர்! »
இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர் ஆகிய இருவரும் தங்கள் படத்தின் ஆறு பாடல்களை ஆறு நாடுகளில் வெளியிடுவதற்காக சென்னையில் இருந்து சிங்கப்பூர்
கள்ளக்காதல் குற்றங்களை மையமாக வைத்து உருவாகும் ‘ஓடு குமார் ஓடு’! »
சமூகமும் சினிமாவும் இரட்டைக் குழந்தைகள் போல. சினிமா சமூகத்தை பிரதிபலிக்கிறது. சமூகம் சினிமாவை பிரதிபலிக்கிறது. இன்று செய்தித்தாளைப் பிரித்தாலே கள்ளக்காதல் செய்திகள் தான் அதிகம் தென்படுகின்றன. ’இன்றைய கள்ளக்காதல் கொலைகள்’
நான்கு கதாநாயகிகளுடன் ஜோடி சேர்ந்த அதர்வா! »
அம்மா கிரியேஷன் தயாரிக்கும் அதர்வா நாயகனாக நடிக்கும் “ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்” படத்தில் நான்கு கதாநாயகிகள் !!
அம்மா கிரியேஷன்-ன் வெள்ளி விழா ஆண்டான 25-ஆம் வருடத்தில் T.சிவா – வின்
அடுத்து தமிழ் நாட்டைப் பிடிப்பதுதான் இலக்கா மிஸ்டர் விஷால்? – சுரேஷ் காமாட்சி! »
நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் அவர்களே…
சமீப காலமாக உங்களது பேச்சுகள் – தனிப்பட்ட முறையிலும் சரி, பொது வெளியிலும் சரி – மிகுந்த சந்தேகங்களை எழுப்புவதாக அமைந்துள்ளது.
‘எனக்கு சேர வேண்டிய பணத்தைக் கேட்க அருள்பதி யார்?’ – சிங்காரவேலன் »
தனக்கு வர வேண்டிய பணத்தை ஏமாற்றிப் பறிக்க முயற்சி செய்வதாக பிலிம்சேம்பர் செயலாளர் அருள்பதி மீது லிங்கா விநியோகஸ்தர் சிங்காரவேலன் போலீசில் புகார் செய்துள்ளார்.
வேந்தர் மூவீஸ் மதனுக்கும், மெரினா
மலேசியாவில் தயாராகிய ‘கில்லி கோலி பம்பரம்’..! »
வெளிநாட்டில் வேலை செய்யும் மூணு பசங்க ஒரு பொண்ணு வெவ்வேறு சூழ்நிலைகளில் சந்தித்து நண்பர்கள் ஆகிறார்கள். அவர்கள் நல்ல நட்புடன் பழகி வரும்போது அந்த ஊரில் உள்ள ஒரு வில்லனிடம்
விஜய் சேதுபதி வெளியிட்ட ‘எங்க காட்டுல மழை’ படத்தின் பாடல்கள்..! »
வள்ளி பிலிம்ஸ் தயாரிப்பில் “குள்ளநரிக்கூட்டம்” வெற்றிப்பட இயக்குனர் ஸ்ரீபாலாஜி இயக்கத்தில், ஸ்ரீ விஜய் இசையில், மிதுன் மகேஷ்வரன், ஸ்ருதி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் “எங்க காட்டுல மழை”
குறும்பட தயாரிப்பில் ஈடுபடும் நடிகர் ஆரி! »
WOW CELEBRATION CEO முகமது இப்ராஹிம் நடத்திய IT STARS நிகழ்ச்சியில் பல்வேறு சாஃப்டுவேர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை உற்சாக படுத்தவும்,அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும் அந்த ஊழியர்களின் தனிதிறனை
சமந்தா மதுரையில் கலந்து கொண்ட வீ கேர் 32வது கிளை திறப்பு விழாவில் போலீஸ் தடியடி! »
நேற்று மாலை 3 மணியளவில் வீகேர் நிறுவனத்தின் 32 வது கிளையைத் திறக்க மதுரைக்கு வந்தார் சமந்தா.
சமந்தா வருவதையறிந்த பொதுமக்கள் அங்கு குவிந்தனர். சமந்தா வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு
“மொழியை திணித்தால் நாடு சிதறிவிடும்” – கவிஞர் முத்துலிங்கம் பேச்சு! »
பத்திரிகையாளர் தேனி கண்ணன் எழுதிய ‘வசந்தகால நதிகளிலே’ நூல் வெளியீட்டு விழா சென்னை கே. கே. நகரில் நடைபெற்றது. டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தின் வெளியிடான இந்நுலை கவிஞர் முத்துலிங்கம்