“பாபிசிம்ஹாவுக்கு முதல் சம்பளம் கொடுத்தவன் நான்” ; டென்ஷனான சித்தார்த்..! »
சித்தார்த் எளிதில் உணர்ச்சி வசப்படுபவரே தவிர பெரும்பாலும் நிதானம் இழக்காதவர்.. கோபப்படாதவர் தான்.. ஆனால் அப்படிப்பட்டவரையே இன்று நடைபெற்ற ‘ஜில் ஜங் ஜக்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தபோது,
“சித்தார்த் என்னை கேவலப்படுத்திவிட்டார்” ; ராதாரவி ஓபன் டாக்..! »
பொதுமேடைகளில் ராதாரவி பேசும்போது லோஞ்சம் வெளிப்படையாகவே பேசுவது வழக்கம், சிலரை அவனே, இவனே என்று அழைத்தாலும் கூட அது ஒருவகையான அன்பின் வெளிப்பாடு தான். நடிகர் சங்க தேர்தலுக்குப்பின் ஏற்பட்ட
பழமொழிய சொல்லி பத்த வச்சிட்டியே குமாரு..! »
சினிமா வி.ஐ.பிகள் எது சொன்னாலும் அது செய்தி தான்.. நல்லது சொன்னால் அது பரவுகிறதோ இல்லையோ சும்மா கொளுத்திப்ப்போடும் பஞ்ச் வசனங்கள் ரசிகர்களிடையே அனலை கிளப்புவது வாடிக்கை.. அப்படித்தான் நடிகர்
அரண்மனை – 2 விமர்சனம் »
கோபத்தில் இருந்தான் மாயாண்டி.. அவனை சமாதானப்படுத்திக்கொண்டு இருந்தான் விருமாண்டி.. வேறென்ன அரண்மனை-2 படத்திற்கு அவனை விட்டுவிட்டு தான் மட்டும் போய் பார்த்து வந்திருக்கிறான்.. இத்தனைக்கும் இரவுக்காட்சி போகலாம் என மாயாண்டி
வாய்ப்புக்காக சித்தார்த்தை அலை(பா)யவிட்ட விஜய்சேதுபதி…! »
சித்தார்த் வாய்ப்பு கேட்டு போன யிடத்தில் எல்லாம் விஜய்சேதுபதி மறைமுக தடையாக இருந்துள்ளார்.. இத்தனைக்கும் விஜய்சேதுபதி வாய் திறந்து ஒரு வார்த்தை கூட சித்தார்த்தை பற்றி எதுவும் கூறியதில்லை.. ஆனால்
லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸில் இடம் பெறவிருக்கும் 103 அடி உயர அம்மன் சிலை! »
லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸில் இடம் பெறவிருக்கும் அரண்மனை 2 படத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள 103 அடி உயர அம்மன் சிலை !
அரண்மனை படத்தின் மிக பெரிய வெற்றிக்கு பின்பு
அண்டர்பிளே செய்தபடி அண்டர் கிரவுண்டிலேயே நிற்கும் நடிகர்..! »
“என்னதான் தெலுங்கு திரையுலகில் முக்கியமான நிலையான ஒரு இடத்தைப் பிடித்தாலும் நான் பிறந்த என் சொந்த ஊரான தமிழ்நாட்டில் என்னால் நல்ல ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை என்பது வேதனையாக