விக்ரமின் தாடியால் இப்படியும் ஒரு சிக்கலா..? »
தற்போது அரிமா நம்பி இயக்குனர் ஆனந்த் சங்கர் டைரக்சனில் ‘இருமுகன்’ படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார் விக்ரம்.. முதன்முதலாக விக்ரமுடன் நயன்தாரா ஜோடிசெர்ந்துள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச்சிலேயே முடிவடைந்து
சமயம் பார்த்து விக்ரமை பழிதீர்த்த தாணு..! »
கலைப்புலி தாணு.. தமிழ்சினிமாவின் பிரமாண்ட படங்களை தயாரிப்பதற்கென்றே உருவெடுத்தவர். தற்போது ரஜினியின் ‘கபாலி’யையும் விஜய்யின் ‘தாறுமாறு’ படத்தையும் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார் என்றால் சும்மாவா..? தயாரிப்பாளர் சங்க தலைவராகவும்
“பிரியா ஆனந்த் தான் வேணும்” – அடம்பிடித்த இயக்குனர்.. அமைதியாக கழட்டிவிட்ட விக்ரம்..! »
ஒரு வழியாக பின்னணியில் இருந்த சில பிரச்சனைகள் முடிந்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இந்தப்படத்தை இயக்குபவர் ‘அரிமா நம்பி’ படத்தி இயக்கிய ஆனந்த் சங்கர்.