சம்பளத்தை குறைச்சு தந்துவிட்டு சக்சஸ் மீட்டுக்கு கூப்பிட்டா எப்படி..? »
தமிழ் சினிமாவில் இதுவரை நடைபெற்ற சக்சஸ் மீட்டுகளிலேயே உலக பிரசித்தி வாய்ந்தது என்றால் அஞ்சான் படத்தின் ட்ரெய்லர் ஹிடானதாக சொல்லி லிங்குசாமி நடத்திய சக்சஸ் மீட் தான். அது கொஞ்சம்
சிவகார்த்திகேயனுக்கும் செட்டாகாது.. விஜய்சேதுபதிக்கும் செட்டாகாது..! »
வயல்காட்டில் வேலைபார்க்கிறவன், ஜீன்ஸ் பேண்ட்டும் கூலிங் கிளாசும் அணிந்துகொண்டு வேலைபார்த்தால் எப்படி கொஞ்சம் கூட ஒட்டாமல் வித்தியாசமாக உறுத்தலாக இருக்குமோ, அதேபோலத்தான் மலையாள சினிமாவில் வெளியாகும் சில நல்ல கதைகளை
சிவகார்த்திகேயன் மூலம் மீண்டும் பப்ளிசிட்டி தேடும் லட்சுமியம்மா..! »
கொஞ்ச நாளாக இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.. காரணம் அம்மணி என்கிற ஒரு படத்தை டைரக்ட் செய்யும் வேளையில் இருந்தார்.. இப்போது அந்தப்படத்தின் வேலைகளை முடித்துவிட்டவர்
ரஜினி முருகன் – விமர்சனம் »
மதுரை நகரின் முக்கியஸ்தர்களில் ஒருவரான ராஜ்கிரணின் பேரன் சிவகார்த்திகேயன். படித்துவிட்டு வெட்டியாக ஊரைச்சுற்றும் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷை காதலிக்கிறார். ஆனால் அவரது அப்பாவுக்கும், சிவகார்த்திகேயன் அப்பாவுக்கும் இருபது வருட தகராறு
சிம்பு நீங்க நல்லவரா..? கெட்டவரா..? »
பீப் சாங் விவகாரம் போலீஸ் தன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கும் அளவுக்கு கொண்டுவந்து விட்டுவிடும் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார் சிம்பு.. இவ்வளவு நடந்தும் தான் செய்தது தவறு
சீறிய சிவகார்த்திகேயன் மாமனார்..! சாந்தப்படுத்திய உலகநாயகன்..! »
இன்றைய தேதியில் வளர்ந்துவரும் நடிகரான சிவகார்த்திகேயனுக்கு போட்டி அல்லது எதிரிகள் என இருந்தால் அது தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி தரப்பினர் என்றால் கூட ஏற்றுக்கொள்ளலாம். பேரன், பேத்தி எடுக்கும்
சிவகார்த்திகேயன் மீது தாக்குதல் : கமல் ரசிகர்களில் இவ்வளவு மட்டமானவர்கள் கூட இருக்கிறார்களா..? »
திருச்செந்தூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இன்று காலை மதுரை விமான நிலையத்தில் வந்து இறங்கிய நடிகர் சிவகார்த்திகேயனை அவர் வாசலுக்கு வந்து அங்கே நின்றிருந்த காருக்குள் ஏறுவதற்குள், வழியில்
சுந்தர்.சியை ஒதுக்கியது சிவகார்த்திகேயனின் நட்டக்கணக்கில் தான் சேரும்..! »
1996ல் நவரச நாயகன் கார்த்திக்குக்கு ஒரே நாளில் கிழக்கு முகம், உள்ளத்தை அள்ளித்தா என இரண்டு படங்கள் வெளியாகின. இரண்டுமே பொங்கலன்று தான் வெளியானது. கிழக்கு முகத்தின் ரிசால்ட்டால் அப்செட்டாக
பாண்டிராஜை பார்த்தால் சிவகார்த்திகேயன் பம்முவது ஏன்..! »
குருநாதரை பார்த்து சிஷ்யர் மரியாதை காட்டலாம்.. ஆனால் எதற்காக பம்மவேண்டும்..? இத்தனைக்கும் டிவி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனை ஒரு ஹீரோவாக தனது ‘மெரீனா’ படத்தில் துணிந்து அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ் தானே..
சிவகார்த்திகேயன் தயாரிப்பாளரானதன் பின்னணியில் விஜய் டிவி அதிகாரி இருக்கிறாரா.? »
தனக்கு மேனேஜர் என யாரும் இல்லை என்றும் தனக்கு வரும் போன் கால்களை தானே தான் அட்டென்ட் செய்கிறேன் என்றும் தனது பட விவகாரங்களை தானே பார்த்துக்கொள்கிறேன் என்றும் ஒரு
‘நமக்கு நாமே’ திட்டத்தில் சிவகார்த்திகேயன்..! அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்…! »
பொதுவாக எந்த பீல்டாக இருந்தாலும் வளர்ந்துவரும் ஒரு ஹீரோ, தனக்கென ஸ்திரமாக ஒரு இடத்தை பிடித்து நின்றுகொள்ளத்தான் நினைப்பார்கள். குறைந்த பட்சம் 25 படங்களில் நடித்த அனுபவத்திற்கு பிறகோ அல்லது