ஐங்கரனுக்கு கைமாறிய ‘தாரை தப்பட்டை’ ; சபதம் மறந்த சசிகுமார்..!

ஐங்கரனுக்கு கைமாறிய ‘தாரை தப்பட்டை’ ; சபதம் மறந்த சசிகுமார்..! »

30 Sep, 2015
0

சட்டென்று உணர்ச்சிவசப்படுவதுதான் கலைஞர்களின் இயல்பு. அதுவும் இலங்கையில் தவிக்கும் தமிழர்களை பற்றி நினைத்தால் மேலும் உணர்ச்சி பிழம்பாகிவிடுவதும் அவர்கள்தான். அப்படித்தான் “இலங்கையில் தமிழ்ப்பட வசனங்களை நீக்குவதும் கட்டுப்பாடுகள் விதிப்பதும் கண்டிக்கத்தக்கது.