“என் பேச்சை கவனிங்க” ; இயக்குனரை அதட்டிய வைரமுத்து..! »
கவிப்பேரரசு சினிமா விழாக்களுக்கு வருவது அரிதிலும் அரிதான ஒன்று.. ஆனால் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சூர்யா நடித்த ‘24’ படத்தின் இசைவெளியீட்டுக்கு வந்தார் என்றால் அதற்கு முக்கிய காரணம் படத்தின்
விழா மேடையில் சூர்யா இப்படி பேசலாமா..? »
உயர்வு வரும்போது பணிவு வரவேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு.. அதேசமயம் எவ்வளவுதான் பிரபலமானவர்கள் என்றாலும் பெரியோர்கள் அமர்ந்துள்ள அரங்கத்தில் இளைஞர்கள் அடக்க ஒடுக்கமாக பேசுவதும் கூட மரியாதை தான் என்றும்கூட சொல்வார்கள்.
தமிழ்நாட்டை புறக்கணித்து ஹைதராபாத்துக்கு போன சமந்தா..? »
இன்று காலை சென்னையில் சூர்யா நடித்த ‘24’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அவ்வளவு பெரிய ஜாம்பவானான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானே தான் இசையமைத்துள்ள படம் என்பதால்
‘24’ படத்தின் ரிலீஸ் பிரச்சனையை தவிர்க்க இப்போதே உஷாராகும் சூர்யா..! »
தற்போது விக்ரம் கே.குமார் இயக்கத்தில் ‘24’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.. இந்தப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்து வருகிறது.. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தவேண்டியது