தேவையில்லாமல் ஏன் சிக்கலில் மாட்டுகிறார் விஷ்ணு..! »
சமீபகாலமாகவே நமது தமிழ் சினிமாவில் சில படக்குழுவினர் பப்ளிசிட்டிக்காவே பிரச்சனைகளை வான்டட் ஆக இழுக்கிறார்களோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது. வருவது பின்னால் வரட்டும்.. அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்கிற விட்டேத்தியான போக்கு