சான்றிதழ் ; விமர்சனம் »
கருவறை என்கிற கிராமத்தில் மனிதர்கள் அனைவருமே நேர்மையாக இருக்கிறார்கள். கிராமத்திற்கு வேண்டிய வசதிகளை தாங்களே செய்து கொள்கிறார்கள். கணக்கு வழக்குகளை ஊர்மக்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சரி பார்க்கிறார்கள்.
கருவறை என்கிற கிராமத்தில் மனிதர்கள் அனைவருமே நேர்மையாக இருக்கிறார்கள். கிராமத்திற்கு வேண்டிய வசதிகளை தாங்களே செய்து கொள்கிறார்கள். கணக்கு வழக்குகளை ஊர்மக்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சரி பார்க்கிறார்கள்.