அட கடவுளே.. சமந்தாவுக்கு ஏன் புத்தி இப்படி போகணும்..? »
மீட்டருக்கு மேல் அலப்பறை கொடுக்கும் நடிகைகள் பலர் இருக்கிறார்கள்.. அவர்களில் நம்ம ஊர் அம்மணி சமந்தாவும் ஒருவர்.. வெளிநாட்டில் இருந்தோ இல்லை பாலிவுட்டில் இருந்தோ வரும் நடிகைகள் செய்யும் அக்கப்போரைத்தான்
“விஜய் என் தலைவர்” ; அஞ்சாமல் சொல்கிறார் அஞ்சான் நாயகி..! »
சமீபத்தில் நடிகை சமந்தாவின் பேட்டி ஒன்றின் வீடியோ கிளிப் இணையதளத்தில் வெளியானது.. அதில் நடிகர் விஜய்யை பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “விஜய் என் தலைவர்’ என பதில்
நடிகையர் திலகமாக மாறிய கீர்த்தி சுரேஷ் ; சங்கடத்தில் சமந்தா..! »
நடிகைகளை பொறுத்தவரை இவரை மாதிரி நடிக்க முடியுமா என்றோ அல்லது இவரைப்போலத்தான் ஆகவேண்டும் என்றோ எல்லோரும் கோரசாக சொல்வது மறைந்த நடிகையர் திலகம் சாவித்திரியை மட்டும் தான். அந்த அளவுக்கு
சமந்தாவை சந்தோஷப்படுத்த ஜோதிகாவை சங்கடப்படுத்திய அட்லீ..! »
ஜோதிகா மீண்டும் நடிக்கவந்தபின் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார்.. அப்படியானால் மற்ற முன்னணி நடிகர்களோடு நடிக்க மாட்டாரா என்கிற கேள்வியும் எழத்தான் செய்தது..
கடைதிறப்பு விழாக்களிலேயே காசு பார்க்கும் சமந்தா..! »
திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நடிகைகள் நன்றாக கொடி கட்டி பறந்துகொண்டிருக்கும்போதே திருமணம் செய்துகொள்வது அவர்களது ரசிகர்களுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியாக இருந்தாலும் கூட, சம்பந்தப்பட்ட நடிகைகளின் பெற்றோருக்கு குறிப்பாக அம்மாக்களுக்கு
நயன்தாராவுக்குத்தான் செட்டாகல ; சமந்தாவுக்காவது செட்டாகட்டுமே..! »
நயன்தாராவுக்கும் சமந்தவுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு.. பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் காதலில் விழும்போது தங்கள் காதலனை கைபிடிப்பதற்காக எந்த எல்லைக்கும் துணிவார்கள் என்பதி ஓரிரு உதாரணங்களில் சொல்லலாம்.. தனது
காதலனை மட்டம் தட்டிய சமந்தா..! கடுப்பில் மாமனார்..! »
ஒருவரை புகழ வேண்டும் என்றால் அவரைப்பற்றி மட்டுமே உயர்வாக பேசுவது ஒருவகை.. இன்னொருவர்ரை மட்டம் தட்டி அவருடன் ஒப்பிட்டு சம்பந்தப்பட்டவரை புகழ்வது இன்னொருவகை.. ஆனால் பலரும் முதல் வகையில் ஒரு
தனுஷுக்கு எட்டாதது சிவகார்த்திகேயனுக்கு எட்டியது எப்படி..? »
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தில் நடிப்பதாக இருந்த சமந்தா, அதன்பின் நடிகர் நாகசைதஞாவுடன் தனது திருமணம் உறுதியானதால் அந்தப்படத்தில் இருந்து விலகிக்கொண்டார்.. அதன்பினர்தான் அந்த கேரக்டரில் நடிப்பரசி
அமலாபாலுக்கும் சமந்தாவுக்கும் ‘வடசென்னை’ தந்த பரிசு’..! »
ஒரே படம். அதில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு.. வந்த வாய்ப்பை முதல் நபர் வேண்டாம் என்கிறார்.. காரணம் திருமண வாழ்க்கையின் வசந்த வாசலை திறந்து உள்ளே நுழைய போகிறார் என்பதால்..
சமந்தா மதுரையில் கலந்து கொண்ட வீ கேர் 32வது கிளை திறப்பு விழாவில் போலீஸ் தடியடி! »
நேற்று மாலை 3 மணியளவில் வீகேர் நிறுவனத்தின் 32 வது கிளையைத் திறக்க மதுரைக்கு வந்தார் சமந்தா.
சமந்தா வருவதையறிந்த பொதுமக்கள் அங்கு குவிந்தனர். சமந்தா வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு
‘தெறி’ – விமர்சனம் »
விஜய்யின் 59வது படம், ஜி.வி.பிரகாஷின் 50வது படம் என்கிற சிலபல சிறப்புகளுடன் வெளியாகியிருக்கும் ‘தெறி’ விஜய் ரசிகர்களின் செமத்தியான எதிர்பார்ப்புக்கு தீனி போட்டுள்ளதா..? அலசலாம்…
பிளாஸ்பேக் உத்தியில் சொல்லப்பட்டாலும்கூட, எந்த
அட்லியை கேடயமாக்கி அனுப்பி வைத்த விஜய்யும் தாணுவும்..! »
தெறி’ படம் நாளை மறுநாள் (ஏப்-14) அன்று வெளியாகும் நிலையில் இந்தப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பட்டு வந்தது.. விஜய்யை சந்தித்து படம் தொடர்பான தனகளது சந்தேகங்களை கேட்டு அவரை தெறிக்க