பரத்-விஷால்-சிம்புவை பார்த்து தனுஷ் சுதாரிப்பாரா..? »
பெயருக்கு முன்னாள் பட்டம் சேர்த்துக்கொண்டால் தான் கெத்து என வாங்கி கொடுத்த பிரியாணிக்கு விசுவாசமாக யாராவது சூடம் ஏற்றி கொளுத்தி விட, அருள் வந்து ஆடாத குறைய நம்ம ஊர்
கே.எஸ்.ரவிக்குமாரின் காய்ச்சலுக்காக லீவு போட்ட சுதீப்..! »
பொதுவாக நம் தமிழ் சினிமாவில் ஜாம்பவான் இயக்குனர்களாக இருப்பவர்களுக்கு வெளி மாநிலங்களில் மிகப்பெரிய மரியாதை உண்டு.. அதிலும் கடந்த 26 வருடங்களாக தமிழ்சினிமாவில் தனது இயக்குனர் நாற்காலியில் ஸ்திரமாக அமர்ந்திருக்கும்
“ஏன் தான் சிம்புவை ஹீரோவா புக் பண்ணினேனோ..? ; புலம்பும் கௌதம் மேனன்..! »
தெரிந்தே யாராவது கிணற்றில்.. இல்லையில்லை.. கடலில் கல்லை கட்டிக்கொண்டு குதிப்பார்களா என்ன..? பின் கௌதம் மேனன் மட்டும் ஏன் அப்படி செய்தார்..? இன்றைய காலகட்டத்தில் சிம்பு, ஜெய் இவர்களை வைத்து
விருதுக்காகப் படமெடுப்பதில்லை : தனுஷ் பேச்சு »
விருதுக்காகப் படமெடுப்பதில்லை ,எங்கள் படங்களுக்கு விருதுகள் கிடைப்பது தானாக அமைகிறது என்று நடிகர் தனுஷ் தனது படவிழாவில் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பல
துருக்கியில் இருக்கும் கவுதமுக்கு கிடுக்கிப்பிடி போட்ட சிம்பு..! »
மாஸ்டர் பிளான் ஒன்றை ரெடி பண்ணினார் இயக்குனர் கவுதம் மேனன்.. அதாவது தனுஷை வைத்து தான் இயக்கிவரும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் சிம்புவை வைத்து இயக்கிவரும் ‘அச்சம்
‘கொடி’யை பறக்க விட மறுத்த லைக்கா.. அப்செட்டில் தனுஷ்..! »
தனுஷ் தயாரித்த நானும் ரௌடி தான் மற்றும் விசாரணை படங்களை தமிழகத்தில் லைக்கா நிறுவனம் தான் வெளியீடு செய்தது. அடுத்ததாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துவந்த கொடி
பரவை முனியம்மாவுக்கு உதவியவர் கிஷோர் விஷயத்தில் இப்படி நடக்கலாமா..? »
கடந்த வருடம் நடிகை பரவை முனியம்மா உடல்நலம் பாதிக்கப்பட்டுமருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் வறுமையில் வாடுகிறார் என்கிற செய்தி வெளியானவுடன் விஷால், சரத்குமார் ஆகியோர் அடுத்தடுத்து உதவித்தொகை அளித்து பரவை
ஒல்லிக்குச்சிக்கு ஒட்டடை குச்சி வில்லனானது எப்படி..? »
‘கொடி’ படத்தைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தின். நாயகியாக ‘ஒரு பக்க கதை’ படத்தின் நாயகி மேகா
‘யானை படுத்துக்கிடந்தா..’ ; கே.வி.ஆனந்தை சுத்தலில் விடும் ஹீரோக்கள்..! »
“அட கண்றாவியே.. ஏண்ணே உங்களுக்கான்னே இந்த நிலைமை..?” என ‘கோயில்காளை’ படத்தில் தொழில் செய்து நொடிந்துபோய் கிடக்கும் கவுண்டமணியை பார்த்து வடிவேலு கேட்பாரே, அதேபோலத்தான் இயக்குனர் கே.வி.ஆனந்தின் நிலைமையும் தற்போது
என்னடா இது.. இந்த பிரபுசாலமனுக்கு வந்த சோதனை..! »
புதுமுகங்களை வைத்து படத்தை இயக்கிவரும்வரை ராஜா மாதிரி அசைக்க முடியாமல் இருந்தார் இயக்குனர் பிரபு சாலமன். ‘மைனா’, ‘கும்கி’, ‘கயல்’ என வரிசையாக ஹிட் படங்களையும், நல்ல நடிகர் நடிகைளையும்
தனுஷுக்கு எதிராக கொடி பிடிக்கும் த்ரிஷா..! »
திரையுலகிற்கு வந்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்துதான் த்ரிஷாவால் தனுஷுடன் ஜோடி சேர முடிந்திருக்கிறது.. இல்லையில்லை தனுஷால் த்ரிஷாவுடன் ஜோடி சேர முடிந்திருக்கிறது.. சரி.. எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்… துரை
செல்வராகவனை வைத்து கௌதம் மேனன் படம் தயாரிப்பதன் பின்னணி இதுதானா..? »
சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை கௌதம் மேனன் தயாரிக்கப்போவதாக அறிவிப்பு வெளியானதும் பலரும் ஆச்சர்யப்பட்டு போனார்கள்.. இது என்ன புதுவகையான கூட்டணி என்று நினைத்தவர்களுக்கு