தெறி வெளியாகாமல் போனதற்கு தாணுவே காரணம் – பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு!

கடந்த விழாயன் அன்று உலகமெங்கும் வெளியான விஜய் நடித்துள்ள ‘தெறி’ செங்கல்பட்டு & திருவள்ளுவர் ஏரியாகளில் வெளியாகவில்லை.

10 முதல் 12 கோடி வரை ‘மினிமம் கியாரண்டி’ எங்களிடம் தாணு அவர்கள் கேட்பதால் தான் எங்களால் படத்தை திரையிட முடியவில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் மட்டும் சதவீத அடிப்படையில் திரையிடும் தாணு எங்களிடம் மட்டும் ‘மினிமம் கியாரண்டி’ கேட்பதேன் என கேள்வி எழுப்பினார்.