ஆரஞ்சு மிட்டாய் – விமர்சனம் »
வாகன போக்குவரத்தே இல்லாத ஊரில் வசிக்கும் பெரியவர் விஜய்சேதுபதிக்கு நெஞ்சுவலி என போன் வர, ஆம்புலன்ஸ் சர்வீசில் வேலைபார்க்கும் அவசர மருத்துவ உதவியாளர் ரமேஷ் திலக்கும் ஓட்டுனர் ஆறுபாலாவும் அவரது
இமானுக்கு சரக்கடிக்க கற்றுத்தரப்போகிறாரா சந்தானம்..? »
இயக்குனர் ராஜேஷ் படங்கள் என்றாலே உடனே சந்தானம் ஞாபகத்துக்கு வருவதுபோல சரக்கும் ஞாபகத்துக்கு வந்துவிடும்.. காரணம் அந்த அளவுக்கு அவரது படங்களில் சரக்கு பிரதான கதாபாத்திரமாகவே இடம்பெறும். பல காட்சிகள்
அப்துல் கலாம் இறந்த துக்கத்தை பிறந்தநாளாக கொண்டாடிய தனுஷ்..! »
ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக்கொண்டு இருந்தான் என்று சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறோம்.. ஆனால் நேற்று முன் தினம் மாமனிதர் அப்துல் கலாம் இறந்த தினத்தன்று
தனுஷ் நடித்த காட்சிகளை வெட்டி எறிந்த இயக்குனர்..! »
“நான் நடித்த காட்சி சூப்பராக வந்திருந்தது. ஆனால் படம் ரொம்ப நீளமாக இருக்கிறதென்று வெட்டி தூக்கி எறிந்துவிட்டார்கள்” – இது நம்ம ஊரில் பிரபல நடிகர்கள் நடித்த படங்களில் உடன்
அடுத்த சூப்பர்ஸ்டார் யார் ; சூர்யாவுக்கு கொம்பு சீவுகிறாரா சத்யராஜ்..? »
தமிழ்சினிமாவை பொறுத்தவரை அடுத்த சூப்பர்ஸ்டார் படத்தை கைப்பற்ற போவது யார் என்கிற யுத்தத்தை நடிகர்கள் நடத்துகிறார்களோ இல்லையோ, அவர்களது ரசிகர்கள் தினமும் சமூக வலைதளங்களில் நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.. சம்பந்தப்பட்ட நடிகர்களோ
மகாபலிபுரத்தில் ‘புலி’ இசைவெளியீட்டு விழா ; உஷாரான விஜய்..! »
விஜய் தனது படத்தை ரிலீஸ் பண்ணுவதற்கு படும் பாட்டில் பாதியளவு அவரது படங்களின் ஆடியோ ரிலீசுக்கும் செலவு பண்ண வேண்டியிருக்கிறது.. காரணம் விஜய்யின் ‘தலைவா’ பட இசைவெளியீட்டின்போது சிலர் பேசிய
சூரியின் காஸ்ட்லி செல்போனை உடைத்த அஞ்சலி..! »
அஞ்சலி தற்போது தனது இரண்டாவது இன்னிங்க்ஸில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளார்.. அந்த சூட்டோடு சூட்டாக ரசிகர்களையும் சூடேற்றும் விதமாக கிளாமரிலும் கலக்குகிறார். அப்பாடக்கர் என்கிற சகலகலா வல்லவன் படத்தில் அவரது
ஹீரோக்கள் டூயட் பாடுவதை பார்த்து வயிறெரியும் சத்யராஜ்..! »
ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் சினிமாவுக்குள் நுழைந்தவர் சத்யராஜ். கிட்டத்தட்ட எழுபத்தைந்து படங்களில் எஸ் பாஸ் என சொல்லும் அடியாளாக, அப்புறம் கதாநாயகியை கற்பழிக்கும் வில்லனாக, பின்னர் குணச்சித்திர நடிகனாக, நடித்தபின் தான்
“பத்துக்கு ஆசைப்பட்டு அஞ்சை கோட்டை விட்டுட்டேனே’ – புலம்பும் வடிவேலு..! »
‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்கிற பழமொழியை நமது முன்னோர்கள் சும்மா சொல்லிவைக்கவில்லை. அதை வைகைப்புயல் வடிவேலு தாமதமாகத்தான் புரிந்துகொண்டிருக்கிறார் ‘எலி’ படம் தயாரானபோதே அந்தப்படத்தை பற்றி ஆஹா ஓஹோவென பில்டப் கொடுத்தார்
த்ரிஷாவை டென்சனாக்கிய ஜெயம் ரவியின் பேச்சு..! »
ஜெயம் ரவி, த்ரிஷா மூன்றாவது முறையாக இணைந்து நடித்துள்ள படம் அப்பாடக்கர்.. ஸாரி.. இப்பதான் சகலகலா வல்லவன்னு பெயர் மாத்திட்டாங்களே.. அந்தப்படத்தோட பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க.. இன்னொரு ஹீரோயின் அஞ்சலியும்