ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எமி ; எதுக்கோ தெரியுமா என்னமோ வாசனை

ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எமி ; எதுக்கோ தெரியுமா என்னமோ வாசனை »

17 Dec, 2015
0

ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்றே தெரியாத ஆட்கள் தான், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் முக்கியமானவர் பாலிவுட் நட்சத்திரங்கள் தான். இதற்காக

அர்னால்டு இல்லேன்னா அக்சய் குமார் ; புதுசா இருக்கணும் அவ்வளவுதான்..!

அர்னால்டு இல்லேன்னா அக்சய் குமார் ; புதுசா இருக்கணும் அவ்வளவுதான்..! »

17 Dec, 2015
0

தலையால் தண்ணி குடித்து பார்த்தார்கள்.. ம்ஹூம்.. ரஜினி படத்தில் நடிக்கிறீர்கள் என்று சொன்னாலும் கூட அர்னால்டு அசைந்து கொடுக்கவே இல்லை.. நூறு கோடி ரூபாய் சம்பளம் தருவதாக கூறியும் கூட

சிம்புவிடம் மீதி இருக்கும் 148 வைரஸ்களை அழிக்க முடியுமா..?

சிம்புவிடம் மீதி இருக்கும் 148 வைரஸ்களை அழிக்க முடியுமா..? »

17 Dec, 2015
0

பொதுவாக தங்களுக்கு வேண்டாத நாடுகளை அழிவுக்கு உள்ளாக்க, சில போர் தொடுப்பதற்கு பதிலாக பயோ கெமிக்கல் ஆயுதங்களை எதிரி நாடுகள் மீது பிரயோகப்படுத்தும். போரை வித இதில் பாதிப்பு அதிகம்..

‘அலைகள் ஓய்வதில்லை’ ஜோடியின் வாரிசுகளின் அலை ஓய்ந்து போனதோ..?

‘அலைகள் ஓய்வதில்லை’ ஜோடியின் வாரிசுகளின் அலை ஓய்ந்து போனதோ..? »

16 Dec, 2015
0

சின்னவர் படத்தில் கவுண்டமணி கடலுக்கு மீன்பிடிக்கப்போய் வலையில் செந்தில் மாட்டிக்கொண்டது தெரியாமல் கரைக்கு இழுத்து வருவார்.. ஏதோ பெரிதாக மாட்டிக்கிடுச்சு என பக்கத்தில் இருந்தவர்கள் பலரும், வலைக்குள் இருப்பது ஏதோ

இனி சிம்புவும் அனிருத்தும் தமிழ்நாடு சுற்றுப்பயணத்திற்கு தயாராக வேண்டியதுதான்..!

இனி சிம்புவும் அனிருத்தும் தமிழ்நாடு சுற்றுப்பயணத்திற்கு தயாராக வேண்டியதுதான்..! »

16 Dec, 2015
0

ஆப்பு அசைத்த குரங்கின் கதையாக ஆகிவிட்டது சிம்பு அனிருத் இருவரின் நிலையும்.. நடிகர்சங்க தேர்தலுக்கு முன் விஷாலை தரக்குறைவாக பேசியபோதே தான் எப்படிப்பட்ட ஆள் என்பதை கோடிட்டு காட்டிவிட்டார் சிம்பு..

மருமகன் தப்பு பண்ணியிருந்தாலும் தூக்கு தானாம் – ஒய்.ஜி.மகேந்திரன் அதிரடி..!

மருமகன் தப்பு பண்ணியிருந்தாலும் தூக்கு தானாம் – ஒய்.ஜி.மகேந்திரன் அதிரடி..! »

15 Dec, 2015
0

மழைவெள்ள சோகத்தை மறக்கடிக்கும் அளவுக்கு சிம்புவின் வக்கிரமான ‘பீப்’ சாங் வெளியாகி அனைவரின் கண்டனத்துக்கும் ஆளாகி இருக்கிறது.. இந்தப்பாட்டை எழுதியது, பாடியது சிம்புதான் என்பது உறுதியாகிவிட்டது… ஆனால் அவரது தந்தை

“அடிக்கிற கை தான் அணைக்கும் ; ஆனந்தியை அணைத்த ஜி.வி.பிரகாஷ்..!

“அடிக்கிற கை தான் அணைக்கும் ; ஆனந்தியை அணைத்த ஜி.வி.பிரகாஷ்..! »

15 Dec, 2015
0

என்னமாய் ருத்ர தாண்டவம் ஆடினார் ஆனந்தி..? ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்தில் தன்னை ஆபாசமாக காட்டி தனது எதிர்காலத்தையே சீரழித்துவிட்டார்கள் என கூப்பாடு போட்டார்.. அதற்கேற்ற மாதிரி ஆனந்திக்கு வாய்ப்புகளும் வந்ததுபோல

“என்னை காக்க வைத்து முட்டாளாக்கியது ஏன்..?” ; குமுறும் இயக்குனர்..!

“என்னை காக்க வைத்து முட்டாளாக்கியது ஏன்..?” ; குமுறும் இயக்குனர்..! »

14 Dec, 2015
0

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ‘தர்மதுரை’ படத்துக்கு பூஜை போட்டாச்சு.. படத்தை தயாரிப்பவர் ஸ்டுடியோ 9 சுரேஷ்.. இவர்தான் இரண்டு வருடங்களுக்கு முன் விஜய்சேதுபதியை வைத்து வசந்தகுமாரன் என்கிற

விஜய்யும் வரமாட்டார்.. அஜித்தும் வரமாட்டார்… பண்ணியிருக்க வேலை அப்படி..!

விஜய்யும் வரமாட்டார்.. அஜித்தும் வரமாட்டார்… பண்ணியிருக்க வேலை அப்படி..! »

14 Dec, 2015
0

நடந்தது நடந்துபோச்சு.. நடக்காதது ஆட்டோவில் போச்சு என சாதாரணமாக தண்ணி தெளித்து விடுகிற விஷயம் இல்லை இது… ஒருபக்கம் கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி, பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பாடலை எழுதி,

சிம்புவின் கேவலமான பாடல் ; ராதிகா சப்போர்ட் பண்ணுவாரா..? சண்டைக்கு நிற்பாரா..?

சிம்புவின் கேவலமான பாடல் ; ராதிகா சப்போர்ட் பண்ணுவாரா..? சண்டைக்கு நிற்பாரா..? »

14 Dec, 2015
0

நடிகர்சங்க தேர்தலின்போது விஷாலுக்கு எதிராக சிம்புவை கொம்பு சீவிவிட்டு வம்பில் சிக்கவைத்தவர் ராதிகா.. விஷாலி தெலுங்கர் என கூறி மகிழ்ந்த ராதிகா, சிம்புவை பச்சைத்தமிழன் என கூறு பெருமிதப்பட்டுக்கொண்டார். கூடவே

சுயசிந்தனை உள்ளவன் இப்படி பண்ணுவானா..? ; சிம்புவுக்கு வலுக்கும் எதிர்ப்பு..!

சுயசிந்தனை உள்ளவன் இப்படி பண்ணுவானா..? ; சிம்புவுக்கு வலுக்கும் எதிர்ப்பு..! »

14 Dec, 2015
0

சென்னை நகரெங்கும் மழை வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து இன்னும் கால்வாசி கூட மீண்டுவரவில்லை.. கடலூரிலோ அதைவிட பாதிப்பு.. மக்கள் மரண பயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் இந்த சமயத்தில் தங்களது

ஈட்டி – விமர்சனம்

ஈட்டி – விமர்சனம் »

13 Dec, 2015
0

தஞ்சாவூர் தங்க தம்பி அதர்வா.. தடகள சாம்பியனாக ஆசைப்படும் அவருக்கு சின்னதாக காயம் பட்டாலும் கூட, அவ்வளவு சீக்கிரம் ரத்தம் உறையாமல் உயிருக்கே உலைவைக்கிற ஒரு வித்தியாசமான வியாதி.. கண்ணும்