ரசவாதி ; விமர்சனம்

ரசவாதி ; விமர்சனம் »

சித்த மருத்துவரான அர்ஜுன் தான் தான் வாழக்கையில் நடந்த கசப்பான நிகழ்வுகளை மறந்து அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காக கொடைக்கானலுக்குச் செல்காறார். அங்கு இருக்கும் ஒரு சுற்றுலா பயணிகளுக்கான ரெஸார்ட்டில்

சபரி ; விமர்சனம்

சபரி ; விமர்சனம் »

கதாநாயகர்களுடன் டூயட் பாடுவதை விரும்பாமல் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தேர்டுத்து நடித்து வருபவர் வரலட்சுமி சரத்குமார். அந்தவகையில் கதாநாயகியை மையப்படுத்தி அவர் நடித்துள்ள சபரி படம் வெளியாகி

குரங்கு பெடல் ; விமர்சனம்

குரங்கு பெடல் ; விமர்சனம் »

எண்பதுகளின் காலகட்டத்தினருக்கு மலரும் நினைவுகளையும் இந்த தலைமுறையினருக்கு ஒரு இனிய வாழ்வியலையும் அறிமுகப்படுத்தும் படம் குரங்கு பெடல்.

சிறுவயதில் தனக்கு நடந்த சம்பவத்தால் சைக்கிளையே வெறுத்து பெரிய ஆளான பின்னும்

அரண்மனை 4 ; விமர்சனம்

அரண்மனை 4 ; விமர்சனம் »

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் ஆவலுடன் தங்களது படங்களுக்கு இரண்டாம் பாகம் எடுப்பதுண்டு.. ஆனால் மூன்று, நான்கு என முன்னேறி சென்றவர்கள் என்றால் அது ராகவா லாரன்ஸ் மற்றும் சுந்தர்.சி

ஒரு நொடி ; விமர்சனம்

ஒரு நொடி ; விமர்சனம் »

துப்பறியும் படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. அதிலும் கிராமத்து பின்னணியில் அமைந்த கதை என்றால் இன்னும் சுவாரஸ்யம். அப்படி ஒரு படமாக வெளியாகி இருக்கும் இந்த ‘ஒரு நொடி’

ரத்னம் ; விமர்சனம்

ரத்னம் ; விமர்சனம் »

தாமிரபரணி, பூஜை என இரண்டு வெற்றிப்படங்களை தொடர்ந்து விஷால்-ஹரி கூட்டணியில் மூன்றாவ தாக வெளியாகி இருக்கும் படம் தான் ரத்னம். இதில் ஹாட்ரிக் வெற்றியை ருசித்திருக்கிரார்களா ? பார்க்கலாம்.

சிறுவயதிலேயே

ஃபைண்டர் ; விமர்சனம்

ஃபைண்டர் ; விமர்சனம் »

செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்கு பெற்றுத்தரும் நிறுவனத்தை பற்றிய உண்மை

வல்லவன் வகுத்ததடா ; விமர்சனம்

வல்லவன் வகுத்ததடா ; விமர்சனம் »

ஹைபர் லிங்க் வகை திரைக்கதை பாணியை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இத்திரைப்படம் இருக்கிறது. பணம் தான் முக்கியம், அதற்காக எப்படிப்பட்ட தவறுகளையும் செய்யலாம், என்று வாழும் ஐந்து பேர். வறுமை

டியர் – விமர்சனம்

டியர் – விமர்சனம் »

மெல்லிய சத்தம் கேட்டாலே தூக்கத்தில் இருந்து எழுந்துக்கொள்ளும் பழக்கம் உடைய நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும், தூங்கும் போது சத்தமாக குரட்டை விடும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் திருமணம் நடக்கிறது. ஐஸ்வர்யா

ரோமியோ ; விமர்சனம்

ரோமியோ ; விமர்சனம் »

காதலுக்காக ஏங்கும் கணவன். லட்சிய கனவுக்காக ஏங்கும் மனைவி இவர்களிடையே உருவாகும் பந்தம் இதுதான் படத்தின் மூலக்கதை.

குடும்ப கஷ்டத்திற்காக மலேசியாவுக்கு சென்று வேலை பார்த்து வரும் அறிவழகன் (விஜய்

கற்பு பூமியில் சில கருப்பு ஆடுகள் ; விமர்சனம்

கற்பு பூமியில் சில கருப்பு ஆடுகள் ; விமர்சனம் »

பெயரே வித்தியாசமாக இருக்கிறதே.. படமும் அதுபோல இருக்கிறதா.? பார்க்கலாம்.

அரசியல்வாதியின் மகன் ஒருவன் பெண்களிய எல்லாம் கடத்தி மானபங்கப்படுத்தி, தொடர் சித்திரவதை செய்து வருகிறான். IAS பயிற்சி வகுப்பிலுள்ள மாணவனை,

டபுள் டக்கர் ; விமர்சனம்

டபுள் டக்கர் ; விமர்சனம் »

‘’. ஒருவர் பிறந்ததில் இருந்து இறக்கும் வரை, அவர் செய்யும் தீமைகள் மற்றும் நன்மைகளை கணக்கெடுத்து கடவுளிடம் ஒப்படைப்பதோடு, இறந்தவரின் உயிரையும் கடவுளிடம் ஒப்படைக்கும் பணியை இரண்டு தேவதைகள் செய்து வருகிறார்கள்.