கல்யாணம் பண்ற ஐடியாவுல இருந்தா தொடர்ந்து படங்களை எதற்காக ஒத்துக்கணும்..? »
த்ரிஷா திரையுலகிற்குள் நுழைந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டன. இன்றும் கதாநாயகியாகவே அவர் நிலைத்து நிற்பதும் அன்று பார்த்த அதே இளமையான தோற்றத்துடன் இருப்பதும் த்ரிஷா வாங்கி வந்த வரம்..
“கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதே” – மம்மி வாய்க்கு பூட்டு போட்ட பிரியாமணி..! »
ப்ரியாமணிக்கு கடந்த ஐந்து வருடங்களாகவே தமிழ்சினிமாவில் படவாய்ப்புகள் இல்லை தான். இடையில் வந்த சாருலதா கூட கன்னட மொழியில் இருந்து இங்கு வந்ததுதான். கடந்த வருடமாவது கன்னடத்தில் ஒன்று, மலையாளத்தில்
வை ராஜா வை – விமர்சனம் »
ஹீரோ, ஹீரோயின் அறிமுகம் நண்பர்கள் கலாட்டா என வழவழவென அரைமணி நேரம் இழுக்காமல் படம் ஆரம்பித்ததுமே கதைக்குள் நுழைந்துவிடுகிறார் ஐஸ்வர்யா. கவுதம் கார்த்திக்கிடம் சிறுவயதில் இருந்தே மறைந்துள்ள முன்கூட்டியே அறியும்
நின்றால் அழகு …நடந்தால் அழகு.!- விருது விழாவில் நடிகையின் அழகை வர்ணித்த நீதிபதி! »
நின்றால் அழகு நடந்தால் அழகு.. என்று விருது விழாவில் நடிகையின் அழகை ஒரு நீதிபதி கலகலப்பாக வர்ணித்தார்.இது பற்றிய விவரம் வருமாறு:
விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில்
சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான நாகி ரெட்டி விருதை பெற்றது “மெட்ராஸ்”! »
விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் வருடா வருடம் நடத்தப்படும் ஸ்ரீ நாகி ரெட்டி நினைவு விருது வழங்கும் விழா இன்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில்
உத்தம வில்லன் – விமர்சனம் »
பிரபல ஹீரோ மனோரஞ்சனாகிய கமல், தன்னை வளர்த்துவிட்ட குருவான பாலசந்தரை ஒதுக்கிவிட்டு, தனது மாமானாரின் தயாரிப்பில் கமர்ஷியல் படங்களாக நடித்து தள்ளுகிறார். அவரது குடும்ப டாக்டர் ஆண்ட்ரியா மூலம் தனக்கு
‘அத்தனைக்கும் ஆசைப்படு’ படம் மூலம் இயக்குநராக மாறினார் ‘தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி’! »
தமிழ் சினிமாவில் இன்னுமொரு தயாரிப்பாளர் இயக்குநராக அவதாரமெடுக்கிறார். அவர் சுரேஷ் காமாட்சி. அவர் முதலில் இயக்கும் படத்துக்கு ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
அமைதிப் படை 2, கங்காரு படங்களைத்
யுவன்சங்கர் ராஜா வேலையில்லாமல் இருக்கிறார் என்கிறாரா ஐஸ்வர்யா..? »
அனிருத்தை கழட்டிவிடும் முயற்சியில் தனுஷ் இறங்கிவிட்டார் என ஏற்கனவே சொல்லியிருந்தோம் அல்லவா..? ஆனால் அதற்கு முன்னரே அந்த வேலையில் அவரது மனைவி ஐஸ்வர்யா இறங்கிவிட்டார்.. அதுதான் வை ராஜா வை
பிரியாணியும் பீட்சாவும் சாப்பிட்டா, பழையசோறு சூப்பர்னு சொல்லக்கூடாதா..? »
மணிரத்னம் அப்படி என்ன சொல்லிவிட்டார்..? இன்றைய இளையதலைமுறை இயக்குனர்களில் உங்களுக்கு பிடித்தவர் யாரென்று கேட்க கார்த்திக் சுப்புராஜ் பேரை சொல்லிவிட்டார். இது பல இளம் இயக்குனர்களை கொந்தளிக்க வைத்துள்ளது என
இசை எங்கிருந்து வருது..? கீபோர்டை தடவும் சகலகலா வாரிசு..! »
தந்தை ஒரு வியாபாரம் பார்த்தால், அதில் மகனையும் இழுத்து விடத்தான் முயற்சி செய்வார்கள்.. கூட்டல் கழித்தல் கணக்கு தானே.. கொஞ்ச நாள் கல்லாவில் உட்கார்ந்ததும் அந்த சூட்சுமம் மகனுக்கும் பிடிபட்டுவிடும்..
‘நெட்டிசன்’கள் கையில் சிக்கிய ‘வை ராஜா வை’..! »
இந்த நெட்டிசன்கள் இருக்கிறார்களே.. இவர்களில் சினிமா ஏரியாவில் புகுந்து ஆட்டம் காட்டுபவர்களில் இரண்டுவகை ஆட்கள் இருக்கிறார்கள். ஒரு குரூப், மிக முக்கியமான இயக்குனரின் படம் வெளியான அன்றே அது இந்தப்படத்தின்
அரை நிர்வாண கோலத்தில் கதம் கதம் ‘சாரிகா’! »
அரை நிர்வாண கோலத்தில் கதம் கதம் சாரிகா “நிராயுதம்” படத்திற்காக படமானது!
எஸ்.பி.எம்.கிரியேசன்ஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக பொள்ளாச்சி எஸ்.மோகனசுந்தரம் தயாரிக்கும் படத்திற்கு “ நிராயுதம் “ என்று