கயிறு – விமர்சனம் »
படத்தின் நாயகன் குணா கிராமத்தில் வாழ்ந்து வருபவர். அவரது தந்தையைப் பின்பற்றி அவரும் பூம்பூம் மாட்டுக்காரர் தொழிலை செய்து வருகிறார். பூம்பூம் மாட்டுக்காரர் ஆக அவர் குறி சொல்லி தனது
ஜிப்ஸி – விமர்சனம் »
படத்தின் நாயகன் ஜீவா காஷ்மீரில் போர் குண்டுகளுக்கு மத்தியில் பிறக்கிறார். அவரை நாடோடியாக இருக்கும் ஒருவர் எடுத்து வளர்க்கிறார். அதனால் ஜீவாவும் நாடோடியாக வளர்கிறார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை
வெல்வெட் நகரம் – விமர்சனம் »
மலைவாழ் மக்கள் தங்கள் பூர்வீக பகுதிகளில் அமைதியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், கம்பெனி தொடங்குவதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் அங்கு செயற்கையாக தீ வைத்து அங்கு வசிக்கும் மலைவாழ் மக்களை விரட்ட
திரெளபதி – விமர்சனம் »
படத்தின் நாயகன் ரிச்சர்ட் ஜாமினில் வெளிவந்து இருக்கும் ஒரு கைதி. விழுப்புரம் அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர். இரட்டை கொலை வழக்கில் கைதாகி ஜெயிலுக்கு சென்று ஜாமீனில் வெளியே
மாபியா – விமர்சனம் »
நாயகன் அருண்விஜய் போதை மருந்து தடுப்பு பிரிவில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இவருடன் இணைந்து பணியாற்றுபவர்கள் நாயகி பிரியா பவானி சங்கர் மற்றுமொரு இளைஞர்.
இந்த குழுவினர் தலைநகர் சென்னையின் பல
ஓ மை கடவுளே – விமர்சனம் »
படத்தின் நாயகன் அசோக் செல்வனும் ரித்திகா சிங்கும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். அவர்கள் இருவரும் வளர்ந்து வாலிப வயதை அடைந்த பின்பும் அவர்களுக்கிடையேயான நட்பு தொடர்கிறது. இந்நிலையில் ரித்திகா சிங்
நான் சிரித்தால் – விமர்சனம் »
படத்தின் நாயகன் ஹிப்ஹாப் ஆதி ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு ஒரு வித்தியாசமான பிரச்சனை உள்ளது. அது என்னவென்றால்அவருக்கு சோகம் ஏற்பட்டாலோ அல்லது பதற்றப் பட்டாலும் தாங்க
அடவி – விமர்சனம் »
கோத்தகிரி மலைப்பகுதியில் சப்வே என்ற மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த மலைவாழ் மக்களின் தெய்வம் வந்து சமூகவிரோதிகள் சிலரை கொடூரமாக கொல்கிறது.
ஆனால் காவல்துறையினர் இதை நம்ப
வன்முறை – விமர்சனம் »
படத்தின் நாயகி அக்ஷதா தந்தையை இழந்தவர். தாயின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் நாயகி அக்ஷதாவை காதலித்து ஏமாற்றி விடுகிறார் இளைஞர் ஒருவர்.
இதனால் கருவுற்ற அக்ஷதா, கருவை கலைக்க
சீறு – விமர்சனம் »
படத்தின் நாயகன் ஜீவா ஒரு தொலைக்காட்சி சேனலை நடத்தி வருகிறார். அவருடைய அலுவலகம் மாயவரத்தில் இருக்கிறது. நாயகன் ஜீவாவுக்கும், அந்த தொகுதி எம்.எல்.ஏ.வுக்கும் பகை ஏற்படுகிறது.
இதனால், ஆத்திரமடையும்
நாடோடிகள் 2 – விமர்சனம் »
படத்தின் நாயகன் சசிகுமார் சமூக அக்கறை உள்ளவர். மக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். குறிப்பாக சாதியை கடுமையாக எதிர்கிறார்.
சசிகுமாருக்கு ஆதரவாக அஞ்சலி, பரணி
உற்றான் – விமர்சனம் »
படத்தின் நாயகன் ரோஷன் உதயகுமார் ஒரு கல்லூரி மாணவர். இவருடன் படிக்கும் சக மாணவராக கானா சுதாகர். கானா சுதாகரின் அக்கா பிரியங்கா அதே கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.