ஆதார் ; விமர்சனம் »
ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கும், ஒரு சாமானிய மனிதனுக்கும் இடையில் எப்படிப்பட்ட ஒரு நீதி கிடைக்கிறது என்பதை வெளிப்படையாக சொல்லியிருக்கும் படம் தான் ஆதார்.
சாதாரண கட்டிடத் தொழிலாளியாக வேலை
ஆண்களே இல்லாத ‘திரைக்கு வராத கதை’! »
MJD புரொடக்ஷன்ஸ் சார்பாக K.மணிகண்டன் தயாரிக்கும் புதிய திரைப்படமான படத்தின் ஒரேயொரு காட்சியில் கூட ஆண்கள் இல்லை.
கொஞ்சம் இடைவெளி விட்டு நதியா நடிக்கும் படம் இது. இவருடன் இனியா,
சௌகார்பேட்டை இயக்குனர் வீடு வாங்கிய கதை தெரியுமா..? »
‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ இயக்குனர் வி.சி.வடிவுடையான் இயக்கிய ‘கன்னியும் காளையும் செம காதல்’ என்கிற படம் இன்னும் வெளியாவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஆனால் அதற்குப்பின் அவர் இயக்கிய’ ‘சௌகார் பேட்டை’
பரத்துக்கு இனியாவால் ஏற்பட்ட சங்கடம்..! »
நடிகர் பரத்துக்கு கைவசம் இரண்டே படங்கள் தான் இருக்கின்றன. அதில் அவர் ரொம்பவே நம்பியிருப்பது சௌகார்பேட்டை இயக்குனர் வி.சி.வடிவுடையான் டைரக்சனில் தான் நடித்துவரும் பொட்டு படத்தை தான்… காரணம் இன்றைக்கு
பரத்தை விட்டுவிட்டு சிங்கப்பூரில் இசைவெளியீட்டு விழா நடத்திய ‘பொட்டு’ படக்குழு..! »
சௌகார்பேட்டை’ படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கும் பேய்க்கதையையே ஆயுதமாக பயன்படுத்தியுள்ள இயக்குனர் வி.சி.வடிவுடையான் இந்தப்படத்திற்கு ‘பொட்டு’ என பெயர் வைத்து படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டார்.
இதில் கதாநாயகனாக
கரையோரம் – விமர்சனம் »
கோடீஸ்வரர் ராதாரவியின் இளைய மகள் நிகிஷா படேல்.. அப்பாவை மீறி தனது அக்காவின் காதல் திருமணத்தை இவர் நடத்தி வைக்க, வேதனையில் ராதாரவி உயிரை விடுகிறார்.. சில வருடம் கழித்து