விழா மேடையில் சூர்யா இப்படி பேசலாமா..? »
உயர்வு வரும்போது பணிவு வரவேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு.. அதேசமயம் எவ்வளவுதான் பிரபலமானவர்கள் என்றாலும் பெரியோர்கள் அமர்ந்துள்ள அரங்கத்தில் இளைஞர்கள் அடக்க ஒடுக்கமாக பேசுவதும் கூட மரியாதை தான் என்றும்கூட சொல்வார்கள்.
தமிழ்நாட்டை புறக்கணித்து ஹைதராபாத்துக்கு போன சமந்தா..? »
இன்று காலை சென்னையில் சூர்யா நடித்த ‘24’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அவ்வளவு பெரிய ஜாம்பவானான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானே தான் இசையமைத்துள்ள படம் என்பதால்
நட்சத்திர கிரிக்கெட்டுக்காக தங்களது ஜோடிகளை வளைத்த ஹீரோக்கள்..! »
நடைபெற இருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்காக எட்டு அணிகளை பிரித்திருக்கிறார்கள்.. சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, ஜீவா, ஆர்யா, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் என எட்டு பேர் டீம் கேப்டன்கள்..
பழிச்சொல்லில் இருந்து தப்பினார் சூர்யா..! »
சினிமாவில் ராசி, சென்டிமென்ட் பார்க்காதவர்கள் ரொம்ப குறைவுதான்.. எங்கேயோ, எப்போதோ நடந்த சம்பவத்தை இப்போது ஞாபகப்படுத்தின் ராசி பார்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அப்படி ஒரு ராசி விஷயத்தால் ஏற்படும் அவச்சொளில்
‘யானை படுத்துக்கிடந்தா..’ ; கே.வி.ஆனந்தை சுத்தலில் விடும் ஹீரோக்கள்..! »
“அட கண்றாவியே.. ஏண்ணே உங்களுக்கான்னே இந்த நிலைமை..?” என ‘கோயில்காளை’ படத்தில் தொழில் செய்து நொடிந்துபோய் கிடக்கும் கவுண்டமணியை பார்த்து வடிவேலு கேட்பாரே, அதேபோலத்தான் இயக்குனர் கே.வி.ஆனந்தின் நிலைமையும் தற்போது
சரத்குமார் vs விஷால் ; அடுத்த ஆட்டத்தை துவக்கி வைத்த மிஷ்கின்…! »
அவ்வளவுதான்.. ஒரு பக்கம் இயக்குனர்களுக்கும் பொறுமையில்லை.. நடிகர்களுக்கும் காத்திருக்க நேரமில்லை.. கூட்டணி சேரலாம் என வாக்குத்தந்தவர்கள் எல்லாம் பிரிகிற ட்ரெண்ட் கோலிவுட்டில் அதிகரித்து வருகிறது.. இதை கொஞ்ச நாளைக்கு முன்பு
செல்வராகவனை வைத்து கௌதம் மேனன் படம் தயாரிப்பதன் பின்னணி இதுதானா..? »
சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை கௌதம் மேனன் தயாரிக்கப்போவதாக அறிவிப்பு வெளியானதும் பலரும் ஆச்சர்யப்பட்டு போனார்கள்.. இது என்ன புதுவகையான கூட்டணி என்று நினைத்தவர்களுக்கு
டி.எஸ்.பியை கழட்டி விட்ட ஹரி மீண்டும் ஹாரிஸுடன் கூட்டணி..! »
‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமான S-IIIஐ ,மிரட்டலான பர்ஸ்ட் லுக்குடன் அறிவித்து, படப்பிடிப்பையும் தொடங்கி விட்டார் இயக்குனர் ஹரி.. படத்தின் போஸ்டரில் இசையமைப்பாளர் பெயராக ஹாரிஸ் ஜெயராஜின் பெயர் இடம்பெற்றதை
“தவறுகளை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது” ; சூர்யா ஓபன் டாக்..! »
நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் மூலமாக யாதும் ஊரே என்ற தலைப்பில் இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சமீபத்தில் சென்னையில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தின்போது மக்களுக்கு
பசங்க-2 – விமர்சனம் »
ஏ.டி.ஹெச்.டி. என்று சுருக்கமாகச் சொல்லப்படும் அட்டென்ஷன் டெபிஷிட் ஹைபர் ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் என்கிற குழந்தைகளின் குறைபாட்டை மையப்படுத்தி இந்த பசங்க-2வை உருவாக்கியிருக்கிறார் பாண்டிராஜ். அதற்குள் தற்போதைய கல்வி முறை, குழந்தைவளர்ப்பு
‘24’ படத்தின் ரிலீஸ் பிரச்சனையை தவிர்க்க இப்போதே உஷாராகும் சூர்யா..! »
தற்போது விக்ரம் கே.குமார் இயக்கத்தில் ‘24’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.. இந்தப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்து வருகிறது.. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தவேண்டியது
தம்பியை அவமானப்படுத்திய நடிகைக்கு அண்ணன் படத்தில் வாய்ப்பு..! »
ஹரி-சூர்யா கூட்டணியில் உருவாகும் சிங்கம்-3 யில் நடிக்க இருக்கிறார் ஸ்ருதிஹாசன். இந்தப்படத்தில் சூர்யாவுடன் நடிப்பது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ள ஸ்ருதி, “சூர்யா தனது படங்களில் ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் இருக்கும்படி