‘சரவணன் மீனாட்சி’ புகழ் ‘மிர்ச்சி செந்தில்’ கைது!


ரேடியோ மிர்ச்சியில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றிய மிர்ச்சி செந்தில் ‘விஜய் டிவி’யின் ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் மூலம் புகழ் பெற்றவர்.

சின்ன திரையில் பிரபலமான இவர் தவமாய் தவமிருந்து படம் மூலம் பெரிய திரையில் நடிக்க தொடங்கின்னர். பின்னர் செங்காத்து பூமியிலே, வெண்ணிலா வீடு, கண் பேசும் வார்த்தைகள் என நடித்து கொண்டிருக்கும் போது கடந்த வருடம் ஜூலை 2 ஆம் தேதி ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் தன்னுடன் நடித்த ‘ஸ்ரிஜா’ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இன்று சரவணன் ரேடியோ மிர்ச்சி அலுவலகத்தில் வைத்து தமிழக போலிசாரால் கைது செய்யப்பட்டார். கைதுக்கான காரணம் தெரியவில்லை.