சாம் டி ராஜ்… வெரைட்டி காட்டும் ‘வந்தா மல’ இசையமைப்பாளர்! »
இன்றைக்கு தமிழ் சினிமாவில் வாரத்துக்கு நான்கு புதிய இசையமைப்பாளர்கள் அறிமுகமாகிறார்கள். ஆனால் எல்லோரையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. கோடம்பாக்கம், சாலிகிராமம், வளசரவாக்கம் பகுதிகளில் புதுப் புது இசைக் கூடங்கள்..
தண்டனைக் கைதியாக கிஷோர் நடிக்கும் ‘புத்தன் இயேசு காந்தி’! »
உலகம் இன்று தொழில்நுட்பத்தில் சுருங்கி உள்ளங்கைக்குள் வந்து விட்டது. ஆனால் மனிதர்கள் தனித்தனி தீவுகளாகக் கிடக்கிறார்கள். சக மனிதர்களிடம் அன்பு காட்டும் குணம் குறைந்து விட்டது. சகமனிதனின் அன்பையும் உரிமையையும்
எம்.எஸ்..விக்கு சென்னையில் சிலை – நினைவஞ்சலி கூட்டத்தில் கோரிக்கை »
மறைந்த திரையிசை மாமேதை எம்.எஸ்.விஸ்வநதன் அவர்களுக்கு தமிழ்நாடு திரையிசைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இசைஞானி இளையராஜா
எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை.. எதையும் அரசியலாக்காதீர்கள்! விஷால் பேச்சு »
எதையும் அரசியலாக்காதீர்கள்! நான் கேரளாவுக்கு எதிரியல்ல ,என்று ‘பாயும்புலி’ இசை வெளியீட்டு விழாவில் விஷால்பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு
வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் விஷால் ,காஜல் அகர்வால் நடித்திருக்கும்
அடுத்த மேடையில் காஜல் அகர்வால் தமிழில் பேச வேண்டும் ! வைரமுத்து கண்டிப்பு »
அடுத்த மேடையில் காஜல் அகர்வால் தமிழில் பேச வேண்டும் என்று ‘பாயும்புலி’ இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:
விஷால் காஜல் அகர்வால் நடித்திருக்கும்
ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் “1021” »
ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் படம் “1021”
பெற்ற தாயின் மறைவுக்குப் பின்னர், தந்தையுடன் வாழ்ந்து வரும் சுகித்ரா எனும் இளம்
அப்துல் கலாம் இறந்த துக்கத்தை பிறந்தநாளாக கொண்டாடிய தனுஷ்..! »
ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக்கொண்டு இருந்தான் என்று சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறோம்.. ஆனால் நேற்று முன் தினம் மாமனிதர் அப்துல் கலாம் இறந்த தினத்தன்று
இதுவரை விஜய் படத்தில் இல்லாத ஒரு பிரம்மாண்டத்தை ‘புலி’ தரும்! »
ஒரு நல்ல தருணத்தில் உங்களை சந்திப்பேன் என்று கூறியபடி எங்கள் தயாரிப்பாளர் ஷிபு தமீம் மற்றும் இயக்குநர் சிம்புதேவன் இவர்களுடன் இணைந்து படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு முன் பத்திரிக்கையாளர்களை
பரவை முனியம்மாவுக்கு விஷால் உதவி! »
“சிங்கம் போலபறந்து வரான் செல்லப் பேராண்டி” போன்ற பாடல்கள் மூலம் தன் கம்பீரக் குரலால் ரசிகர்களைக் கவந்தவர் பரவைமுனியம்மா.சில படங்களிலும் நடித்தார். இவரது புகழ் பல எல்லைகளைத் தாண்டினாலும் இவரால்
வாயில்லா ஜீவன்களுக்கும் உரிமை உண்டு! – விஷால் »
கேரளாவில் தெருநாய்களைக் கொல்ல எடுக்கப்பட்டுள்ள முடிவை எதிர்த்தார் விஷால் தெருநாய்க்குப் பரிவுகாட்டும் விஷால், அங்கு மாடுகள் கொல்லப் படுவதை என்ன செய்யப் போகிறார் என்று கேள்வி கேட்கப்பட்து.
இது பற்றி
ஹீரோக்கள் டூயட் பாடுவதை பார்த்து வயிறெரியும் சத்யராஜ்..! »
ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் சினிமாவுக்குள் நுழைந்தவர் சத்யராஜ். கிட்டத்தட்ட எழுபத்தைந்து படங்களில் எஸ் பாஸ் என சொல்லும் அடியாளாக, அப்புறம் கதாநாயகியை கற்பழிக்கும் வில்லனாக, பின்னர் குணச்சித்திர நடிகனாக, நடித்தபின் தான்
த்ரிஷாதான் எனக்குப் பிடித்த நடிகை இதில் சந்தேகமில்லை!- ஜெயம் ரவி »
த்ரிஷாதான் எனக்குப் பிடித்த நடிகை இதில் சந்தேகமில்லை என்று ஜெயம் ரவி கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு.
ஜெயம்ரவி , த்ரிஷா,அஞ்சலி, சூரி ,பிரபு ,ராதாரவி நடித்திருக்கும் படம் ‘சகல