என்ன…? சிம்புவின் படம் வெளியாகததற்கு இதுதான் காரணமா..? »
சிம்புவும் அவரது தந்தை டி.ராஜேந்தரும் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் கூட் சிம்புவின் ‘வாலு’ படம் ரிலீஸாவதாக தெரியவில்லை. நீண்ட நாளாக திருப்பிக்கொடுக்காத கடனை கேட்டால் கூட “மச்சான் ‘வாலு’
வரம் கேட்ட ஸ்ரீ பக்தை ; தர மறுத்த சிவன்..! »
வருத்தப்படாத நாயகி கைவசம் இப்போது நான்கு படங்கள் இருக்கின்றன. பார்த்தால் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பது போலத்தான் தெரியும். ஆனால் பரதேசி மற்றும் டார்லிங்குடன் நடித்துவரும் படங்களில் இவரது வேலைகள் முடிந்துவிட்டன. மலையாள
7 பேர் விடுதலை வழக்கு…செந்தமிழன் சீமான் அறிக்கை! »
சி.பி.ஐ. விசாரிக்காத வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற நபர்களை விடுவிப்பது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது.
‘திலகர்’ துருவா நடிக்கும் ஹீரோ , ஹீரோயிசம் இல்லாத கதை ‘தேவதாஸ் பிரதர்ஸ்’..! »
பொதுவாக சினிமாவில் கதைகள் கதாநாயகனை மையப்படுத்தியே சுழல்கின்றன. நாயகன் தான் பிரதானம். அவனைச் சுற்றும் துணைக் கோள்கள் போலவே பிற பாத்திரங்கள் அமைக்கப்படும். இதுவே சினிமா மரபாகி இருக்கிறது.
‘தேவதாஸ்
கெத்து காட்டும் ஹீரோக்களுக்கு ஆப்பு வைத்த ஜீவா..! »
மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் இப்போதுதான் தனது சம்பளமாக ரெண்டு கோடியையே தொட்டுள்ளார்.. அவ்வளவு பெரிய ஜாம்பவானே ரெண்டு கோடி வாங்க 35 வருஷம் ஆகியிருக்கு.. ஆனா நம்ம தமிழ் சினிமாவுலதான்,
திட்டமிட்டுப் படமெடுத்தால் நஷ்டம் வராது!- எஸ்,பி முத்துராமன் பேச்சு »
ஜேபிஆர் பிலிம்ஸ் கோவை வழங்கும் ‘கிருமி’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இசைத்தட்டை வெளியிட்டு இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் பேசினார்.அவர் பேசும் போது :
காடு சார்ந்த ஒரு பரபரப்பான காதல் கதை ‘ஆரண்யம்’ »
காடும் காடு சார்ந்த இடத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ஆரண்யம்’ இது ஒரு பரபரப்பான காதல் கதை.
இப்படத்தை ‘ஆஹா ஓஹோ புரொடக்ஷன்ஸ் ‘சார்பில் ராம், சுபாஷ், தினேஷ்,
குங்ஃபூ சண்டைக் காட்சிகள் நிறைந்த தமிழ்ப்படம் ‘துணிந்தவன்’ »
ஸ்ரீசங்கேஷ்வர் கிரியேஷன்ஸ் மற்றும் நியூ மூன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘துணிந்தவன்’.
கதாநாயகன் தேஜ் வேலை விஷயமாக சைனா செல்கிறார். அங்கு ஒரு மாபியா கும்பல் சட்டவிரோத
இசை ஏ.ஆர். ரஹ்மான் தான்…ஆனால் இப்போதைக்கு இல்லை!? – இயக்குனர் விஜய் »
இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் THINK BIG STUDIOS சார்பில் தயாராகும் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பதாக வதந்திகள் பரவி வரும் நிலையில். இதுகுறித்து இயக்குனர் விஜய் கூறியதாவது
உயிர்ப்பலி தீர்வாகாது என பொட்டிலடிக்கச் சொல்லும் படம் ‘தற்காப்பு’ »
“KINETOSCOPE” “க்னைடோஸ்கோப்” சார்பாக DR.S. செல்வமுத்து & N. மஞ்சுநாத் இணைந்து தயாரிக்க, P. பழனி & B.முருகேசன் இணை தயாரிப்பில், R.P.ரவி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தற்காப்பு’.
ஜி.வி பிரகாஷூக்காக பாடிய யுவன் ஷங்கர் ராஜா! »
சமீப காலமாக ஒரு இசை அமைப்பாளரின் இசையில் மற்றொரு இசை அமைப்பாளர் பாடுவது என்பது ஒரு கலாச்சாரமாகவும் பழக்கமாகவும் மாறி வருகிறது.
அந்த வகையில் த்ரிஷா இல்லனா நயன்தாரா
24 ஆம் தேதி வெளி வருகிறது ‘நாலு போலிசும் நல்ல இருந்த ஊரும்’ »
JSK ஃபிலிம் கார்பரேஷன், லியோ விஷன்ஸ் மற்றும் 7C’s என்டர்டெய்ன்மெண்ட் Pvt. Ltd., இணைந்து தயாரித்துள்ள ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ திரைப்படம் வரும் ஜூலை 24 ஆம்