சகலகலா வல்லவன் – விமர்சனம் »
புதிதாக திருமணமான தம்பதிகளுக்குள் சண்டை வந்தால் யாரும் அவர்களை விலக்குவதற்காக செல்லவேண்டாம்.. அவர்களே அவர்களது பிரச்சனையை சரிசெய்துகொள்வார்கள் என்கிற அரிய (!) கருத்தை சொல்லும் படம் தான் சகலகலா வல்லவன்.
நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் – விமர்சனம் »
பொற்பந்தல் கிராமத்தில் யாராவது, தங்களது நகையை தவறவிட்டால் அதை தவறவிட்டவர் எடுக்கும்வரை அப்படியே தான் கிடக்கும்.. திருட வந்தவனுக்கு கால் ஒடிந்துவிட ஊரே சேர்ந்து வைத்தியம் பார்க்கும். போலீஸ் ஸ்டேஷனுக்கு
பேபி – விமர்சனம் »
தத்துக்குழந்தையாக வளர்ந்து வரும் தனது மகளை கண்காணித்து வரும் பேய் ஒன்று, வளர்ப்பவர்களின் சொந்த மகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்து, தனது மகளுக்கான அவர்களின் பாசம் குறைவதாக நினைக்கிறது. இதனால் அந்த
புறம்போக்கு என்கிற பொதுவுடமை – விமர்சனம் »
ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அரசு நடத்தும் தாக்குதலை எதிர்த்து போராடும் போராளி ஆர்யாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.. தனடனையை நிறைவேற்றும் பொறுப்பு ஜெயில் அதிகாரியான ஷாமிடம் ஒப்படைக்கப்படுகிறது. தூக்கில் போடும்
இது என்ன மாயம் – விமர்சனம் »
தன காதலி தன்னை காதலிப்பதற்காக நாடகம் ஆடினாள் என தவறாக நினைத்து பிரிந்துசெல்லும் காதலன், பின்னாளில் நாடகம் ஆடியே அடுத்தவரின் காதலை சேர்த்து வைப்பதை பிசினஸ் ஆக மேற்கொள்கிறான. இந்த
மாரி – விமர்சனம் »
சண்முகராஜனின் வலது கை தனுஷ்.. இன்னொரு கை மைம் கோபி.. புறா பந்தயம் நடத்துவது, செம்மரம் கடத்துவது என தனுஷ், அந்த ஏரியாவின் தாதாகவாக வலம் வர அவரிடம் இருந்து
பாபநாசம் – விமர்சனம் »
சினிமா நல்லதும் செய்யும்.. கெட்டதும் செய்யும்… சினிமா பார்ப்பவர்கள் அதனை எடுத்துக்கொள்ளும் விதம் தான் அதனை தீர்மானிக்கும். இங்கே அமைதியான தனது குடும்பத்தை அநியாயமாக சூழும் சூறாவளியிலிருந்து, ஒரு குடும்பத்தலைவன்
இந்தியா பாகிஸ்தான் – விமர்சனம் »
வக்கீல் வரது : விஜய் ஆண்டனி, சுஷ்மா கேரக்டர்களை வக்கீலாக்கி எங்களை கலாய்ச்சுருக்காங்க.. நாங்கல்லாம் என்ன கேஸ் கிடைக்காம ஆள் பிடிக்க அலைஞ்சுக்கிட்டா இருக்கோம்.. ஆனா காமெடி படம்ங்கிறதால சும்மா
ஆரஞ்சு மிட்டாய் – விமர்சனம் »
வாகன போக்குவரத்தே இல்லாத ஊரில் வசிக்கும் பெரியவர் விஜய்சேதுபதிக்கு நெஞ்சுவலி என போன் வர, ஆம்புலன்ஸ் சர்வீசில் வேலைபார்க்கும் அவசர மருத்துவ உதவியாளர் ரமேஷ் திலக்கும் ஓட்டுனர் ஆறுபாலாவும் அவரது
பாகுபலி – விமர்சனம் »
மகிழ்மதி நாட்டுக்கு அரசனாக அரியணை ஏற காத்திருக்கும் இரு வாரிசுகள் தான் பிரபாசும் (பாகுபலி) ராணாவும் (பல்லால தேவன்). ராணாவின் தந்தை நாசருக்கு தன மகன் மன்னனாக வேண்டும் என
36 வயதினிலே – விமர்சனம் »
மகள் படித்து பட்டம் பெற்று நல்ல வேலையில் சேரவேண்டும் என மகளின் எதிர்காலம் பற்றி கனவு காணும் ஒரு தாய், தன்னுடைய கனவுகளை மகளுக்காகவும் கணவனுக்காகவும் ஏன் சுருக்கிக்கொள்ள வேண்டும்..?
வை ராஜா வை – விமர்சனம் »
ஹீரோ, ஹீரோயின் அறிமுகம் நண்பர்கள் கலாட்டா என வழவழவென அரைமணி நேரம் இழுக்காமல் படம் ஆரம்பித்ததுமே கதைக்குள் நுழைந்துவிடுகிறார் ஐஸ்வர்யா. கவுதம் கார்த்திக்கிடம் சிறுவயதில் இருந்தே மறைந்துள்ள முன்கூட்டியே அறியும்