ஜெ எனக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்றி தர மாட்டீர்களா ; அற்புதம்மாள் உருக்கம்..

ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் வாழக்கூடிய 7 பேரை விடுதலை செய்யக் கோரியும் இராமநாதபுரத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அற்புதம்மாள் பங்கேற்றார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள்,

இதன்முழு காணொளியை பார்க்க இந்த இங்கே கிளிக் செய்யுங்கள்