சிம்புவின் கேவலமான பாடல் ; ராதிகா சப்போர்ட் பண்ணுவாரா..? சண்டைக்கு நிற்பாரா..?

நடிகர்சங்க தேர்தலின்போது விஷாலுக்கு எதிராக சிம்புவை கொம்பு சீவிவிட்டு வம்பில் சிக்கவைத்தவர் ராதிகா.. விஷாலி தெலுங்கர் என கூறி மகிழ்ந்த ராதிகா, சிம்புவை பச்சைத்தமிழன் என கூறு பெருமிதப்பட்டுக்கொண்டார். கூடவே சரத்குமாரும் தான்.

இப்படி அசிங்கமான வார்த்தையை போட்டு பாட்டெழுதி பாடிய இந்த சிம்பு தான், தன்னை நடிகர்சங்க தேர்தல் சமயத்தில் தமிழன் என சொல்லிக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.. பெண்களுக்கு ஒரு அவமதிப்பு என்றால் பொங்கியெழும் ராதிகா, சிம்புவின் இந்த கேவலமான செயலுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்..? சப்பைக்கட்டு கட்டுவாரா..? இல்லை சண்டைகோழியாக மாறுவாரா..?