இனி ‘கபாலி’யின் சாதனைகளை முறியடிக்கத்தான் முடியுமா என்ன..? »
ஒரு தமிழ்ப்படம் ரிலீஸுக்கு முன்பே இந்த அளவு எதிர்பார்ப்பை கிளப்புவதும், ரிலீஸுக்கு முன்பே கோடிகளை அள்ளி வருவதும் நிச்சயம் நமக்கு புதிதுதான்… ஆனாலும் அதை சாதித்திருப்பது நம்முடைய சூப்பர்ஸ்டார் நடித்த
பிரகாஷ்ராஜுக்கு எட்டாக்கனியாகவே போய்விட்ட ரஜினி படம்..! »
கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் வில்லனாக நடித்துவிட்ட பிரகாஷ்ராஜ், ரஜினியுடன் மட்டும் நடிப்பதற்கு ஏனோ தயங்குகிறார் என்பது மட்டும் நன்றாக புரிகிறது. இல்லையென்றால் படையப்பா படத்தில் ரஜினியுடன் வெறும்
அப்போ பாகுபலி.. இப்போ கபாலி ; சஞ்சலத்தில் ஷங்கர்..! »
கடந்த வருடம் முன்பு அறை பிரமாண்ட படங்களின் இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான் என்கிற நிலையே இருந்துவந்தது.. ஆனால் எஸ்.எஸ்.ராஜமவுலியின் டைரக்சனில் வெளியான பாகுபலி பிரமாண்டம், வசூல் என்கிற
தெறி 100வது நாள் ‘புஸ்வாணம்’ ஆகிவிடுமே ; கலக்கத்தில் விஜய் ரசிகர்கள்..! »
விஜய் நடித்த ‘தெறி’ படம் கடந்த ஏப்ரல்-14ஆம் தேதி வெளியானது அல்லவா.. இதுநாள் வரை தமிழில் இந்த வருடத்தின் வசூல் ரீதியான மிகப்பெரிய வெற்றிப்படமும் இதுதான் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும்
ரஜினியிடம் பிடிவாதம் பிடித்து காரியம் சாதித்த ரஞ்சித்..! »
பொதுவாக ரஜினிகாந்த் இரவு நேர ஷுட்டிங்கை தர்மதுரை படத்துடனேயே நிறுத்திவிட்டாராம். அதற்குப் பிறகு இரவு நேர ஷுட்டிங் எதிலும் அவர் பங்கேற்றதில்லையாம். அதோடு அவர் நடிக்கும் படங்களுக்கு டப்பிங் பேசும்
கண்பட்டு விடுமோ..? ; கலக்கத்தில் ரஞ்சித்..! »
ரஜினி படத்தை இயக்கும் இயக்குனர்களுக்கு இருக்கும் படபடப்பு இயற்கையாகவே பா.ரஞ்சித்திற்கும் இருக்கத்தான் செய்கிறதாம். கதை, காட்சியமைப்பு என எந்தவிதத்திலும் ரஜினிக்காக தன்னை காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாமல் தான் நினைத்ததை எடுத்து முடித்துவிட்டார்
“எப்படியோ போம்மா” ; ராதிகா ஆப்தேவுக்கு தண்ணி தெளித்துவிட்ட ரஞ்சித்…! »
ராதிகா ஆப்தே நல்ல நடிகை தான். தமிழ் தவிர தெலுங்கு, மராத்தி என மற்ற மொழிகளிலும் நடித்துள்ளவர். அதனால் தான் ‘கபாலி’ படத்துக்கு இவையெல்லாம் பிளஸ் பாயிண்ட்டுகளாக இருக்கும் என
சிவகார்த்திகேயனுக்கு(ம்) அடுத்த இடம் தான் அஜித்துக்கு ; அதிர்ச்சியில் ரசிகர்கள்..! »
ஆலுமா டோலுமா என ஆனந்தக்கூத்தாடி வந்த அஜித் ரசிகர்கள் என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா என அலறாத குறையாக அதிர்ச்சியில் உறைந்துகிடக்கிறார்கள். பிரபல தயாரிப்பு நிறுவனமான ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் அஜித்தின்
விஜய்யை மறைத்தார்கள்.. ரஜினியை காட்டினார்கள்..! »
சில நாட்களுக்கு முன் விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றதல்லவா..? அந்த விழாவில் விஜய்யின் ஆசு அசலான மெழுகு சிலை ஒன்றை செய்து விழாமேடையில் வைத்து திறக்க
“வாங்கிய கடனை பாக்கி வைத்துவிட்டு எதற்காக உண்ணாவிரத நாடகம்..?” ; ஆப்புவைக்க தயாராகும் தாணு..! »
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி.. இல்லைன்னா ஆப்பசைத்த குரங்கு.. இந்த இரண்டு உவமைகளில் எதுவேண்டுமானாலும் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமாருக்கு இந்த சூழலில் சரியாக பொருந்தும். பி.ஆர்.ஓவாக இருந்தவர் விஜய்க்கு நெருக்கமாக
இப்படி கோட்டை விட்டுவிட்டாரே ஷங்கர்..? »
ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுபிடிகளை வைத்து கெடுபிடி செய்வதில் பெயர் போனவர் ஷங்கர்.. தனது படம் சம்பந்தப்பட்ட ஒரு புகைப்படம், ஒரு செய்தி தனது அனுமதியில்லாமல் வெளியே போய்விட கூடாது என்பதற்காகவே
ஐஸ்வர்யா தனுஷின் சுயசரிதை ; எல்லாத்தையும் எழுதுவாங்களா..? »
தமிழில் ‘3’, ‘வை ராஜா வை’ என இரண்டு படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், அந்த இரண்டு படங்களும் ஊற்றிக்கொள்ள அடுத்து படம் இயக்கும் முடிவுக்கு மூட்டை கட்டினார். சில