‘ஒருநாள் கூத்து’க்காக இந்த கூத்து தேவையா..? »
அடாடா.. இந்த ஆடியோ ரிலீஸ் பங்ஷன்ல ஒவ்வொரு படக்குழுவினரும் பண்ற பப்ளிசிட்டி அட்ராசிடி இருக்கே, அது படத்துக்கு படம் வித்தியாசப்படும். அப்படித்தான் இன்னைக்கு நடந்த, அட்டகத்தி தினேஷ் நடிச்ச ‘ஒருநாள்
சரத்குமார் அணியின் தோல்விக்காக நேர்மையாக பாடுபட்ட ராதிகா..! »
இதென்னடா புது வம்பா இருக்கு.. அந்தம்மா எதுக்கு அவங்க வீட்டுக்காரர் அணியோட தோல்விக்காக பாடுபடப்போகிறார்.. சும்மா புருடா விடாதீங்க என நீங்கள் நினைக்கலாம். வெற்றிக்காக நூறு சதவீதம் பாடுபடுவதைப்போல தோல்விக்காகவும்
நடிகர்சங்க கட்டட ஒப்பந்தத்தை எஸ்.பி.ஐ சினிமாஸ் ரத்து செய்ததன் பின்னணி என்ன..? »
விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நடிகர்சங்க தேர்தலில் விஷால் அணி ஜெயித்த நிலையில் இன்று, சரத்குமார் ஒரு அதிர்ச்சியான தகவலை சொல்லியிருக்கிறார்.. அதாவது கடந்த செப்-29ஆம் தேதியே எஸ்.பி.ஐ சினிமாஸுடனான ஒப்பந்தத்தை
ருத்ரமாதேவி – விமர்சனம் »
பாகுபலி படத்திற்கு பின் ஆர்வத்தை தூண்டிய சரித்திரப்படம், அனுஷ்கா தனது முழு அர்ப்பணிப்பையும் கொடுத்து ஒரு நாட்டின் ராணியாக நடித்துள்ள படம், தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்த இயக்குனர் குணசேகரின்
மய்யம் – விமர்சனம் »
பணக்காரர் ஒருவரின் மகளான சுஹாசினி குமரன் தான் காதலிக்கும் நவீன் சஞ்சயை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறுவதாக காதலனுக்கும் திருமண ஏற்பாடுகளை கவனிக்கும்படி நண்பன் குமரன்
பேஸ்புக்கில் இருக்கு.. அதனால் அழைத்தாராம்” – பூசி மெழுகும் சரத்குமார்..! »
தவறு செய்தாலும் தப்பாக நடந்தாலும் பிள்ளைகளையோ மனைவியையோ, அல்லது பெற்றவர்களையோ கண்டிக்க, தண்டிக்க. இங்கே இன்னும் சவுத்ரிகளும் வால்டர் வெற்றிவேல்களும் இருக்கிறார்களா என்ன..? அப்புறம் சரத்குமார் மட்டும் இதற்கு விதிவிலக்காகி
ரேஷன் கார்டுல பேர் சேர்க்கவேண்டியதுதான் பாக்கியாமே..! »
சமீபத்தில் ஒன்பதாம் நம்பர் நடிகை வீட்டில் வருமான வரி ரெய்டு நடந்ததில் வருமான வரி குளறுபடிகள் மட்டும் வெளிச்சத்துக்கு வரவில்லை.. அம்மணியின் அந்தரங்க ரகசியமும் சேர்ந்து அம்பலத்துக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஸ்ருதியின் ராசிக்கு அடுத்த பலி ‘வேதாளம்’..? பயத்தில் ஏ.எம்.ரத்னம்..! »
பயந்தமாதிரியே நடந்துவிட்டது… ஆம்.. ‘புலி’யையும் விட்டுவைக்கவில்லை ஸ்ருதிஹாசனின் ராசி.. ஸ்ருதி அழகான அதேசமயம் மிகவும் திறமையான நடிகை தான். தெலுங்கில் ஹிட் கொடுத்திருக்கிறார் தான். ஆனால் அவர் தமிழ்சினிமாவில் நடிக்க
கைவிடப்பட்ட ‘கான்’ ; சிம்புவின் சினிமா வாழ்க்கை இனி என்னாகும்..? »
தந்தை அருமையான இயக்குனர். சகலகலா வல்லவர். மகனை சிறுவயதிலேயே நடிக்க வைத்து மக்கள் மனதில் அவரையும் ஒரு நடிகனாக பதியவைத்தார். வளர்ந்து பெரியவனானதும் மகனை கதாநாயகனாக்கி முதல் அடியை எடுத்துவைக்க
எம்.ஜி.ஆரை அவமதிக்கும் விதமாக பேசிய ராதிகாவின் ஆணவ பேச்சு..! »
ராதிகாவுக்கு எப்போதுமே தான் கருத்தாக பேசுவதாகவே ஒரு எண்ணம் இருந்துகொண்டே இருக்கும்.. அதுமட்டும் இல்லாமல் சீரியலில் அவர் அதிகார தோரணையில் வசனம் பேசிப்பேசி வெளியில் நிகழ்ச்சிகளில் பேசும்போதும் அதையே பிரதிபலிக்க
பாத்திமாபாபுவை கட்டம் கட்டி சரத்குமாருக்கு கரி பூசினார் ஜெ..! »
சரத்குமாருக்கு என தனிக்கட்சி இருந்தாலும் அவர் எப்போதும் தன்னை அ.தி.மு.க ஆதரவாளராகவே காட்டிக்கொள்வார். இதன்மூலம் அம்மா ஆதரவு தனக்கு இருப்பதாக திரையுலகினரிடம் காட்டிக்கொண்டு, சில பல காரியங்களை சாதித்துகொண்டதாக சொல்லப்பட்டு