காக்கா முட்டைகளுக்கு வீடு வாங்கி கொடுக்க போகிறாரா தனுஷ்..!? »
ஒரு தயாரிப்பாளராக தனுஷ் தயாரித்த ‘காக்கா முட்டை’ படம் தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே, அவர் போட்ட முதலீட்டை எந்தக்குறையும் இல்லாமல் எடுத்து தந்துவிட்டது.. அத்துடன் தேசிய விருது உட்பட
என்னது இரண்டாம் பாகமா..? திகிலில் ரசிகர்கள்..! »
ஒரு படம் முடிந்து க்ளைமாக்ஸ்ல இன்னும் ட்விஸ்ட்டோட ஒரு படத்தை முடிக்கிறாங்கன்னா அதுக்கு ரெண்டாம் பாகம் எடுக்கலாம்.. இல்லைன்னா, என்ட் கார்டு போடும்போது அடடா படம் சீக்கிரம் முடிஞ்சுருச்சே என
மோகன்லாலுக்கு எதிர் கருத்து சொன்ன விஷாலை திருப்பித்தாக்கிய ‘பூமராங்’..! »
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என நியூட்டன் சொல்லியிருப்பதாக புத்தகத்தில் படித்த ஞாபகம்.. ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதத்தில் அது ஒர்க் அவுட் ஆகியிருக்கும். ஆனால் விஷாலுக்கு சமீபத்தில் வேறுவிதமாக
ஒளி இயக்குனரின் பிறந்தநாளில் ஆட்டம் போட்ட அங்காடி நடிகை! »
சில தினங்களுக்கு முன் நடிகரும், இசையமைப்பாளருமான ஒளி இயக்குனரின் பிறந்தநாள்… விஜய் அஜித் இருவருக்குமே லைப் கொடுத்தவர் அவர். இந்தவருடம் புல் குஷி மூடில் இருந்த அவர்தனது நட்பு வட்டாரத்தில்
புஸ்ஸாகிப்போன புகார்..! அப்செட்டான ஜி.வி.பிரகாஷ்..! »
சினிமாவில் உள்ள ஒரு சிலர் மற்றவர்களின் படங்களுக்கு தடை வாங்குவதில் டாக்டரேட் பட்டம் வாங்கியவர்கள். அதாவது ஒரு படத்தின் தயாரிப்பாளரின் முந்தைய படங்களின் கொடுக்கல் வாங்கல் வியாபாரம் சமபந்தட்டவர்களோ அல்லது
என்ன…? சிம்புவின் படம் வெளியாகததற்கு இதுதான் காரணமா..? »
சிம்புவும் அவரது தந்தை டி.ராஜேந்தரும் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் கூட் சிம்புவின் ‘வாலு’ படம் ரிலீஸாவதாக தெரியவில்லை. நீண்ட நாளாக திருப்பிக்கொடுக்காத கடனை கேட்டால் கூட “மச்சான் ‘வாலு’
நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் – விமர்சனம் »
பொற்பந்தல் கிராமத்தில் யாராவது, தங்களது நகையை தவறவிட்டால் அதை தவறவிட்டவர் எடுக்கும்வரை அப்படியே தான் கிடக்கும்.. திருட வந்தவனுக்கு கால் ஒடிந்துவிட ஊரே சேர்ந்து வைத்தியம் பார்க்கும். போலீஸ் ஸ்டேஷனுக்கு
வரம் கேட்ட ஸ்ரீ பக்தை ; தர மறுத்த சிவன்..! »
வருத்தப்படாத நாயகி கைவசம் இப்போது நான்கு படங்கள் இருக்கின்றன. பார்த்தால் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பது போலத்தான் தெரியும். ஆனால் பரதேசி மற்றும் டார்லிங்குடன் நடித்துவரும் படங்களில் இவரது வேலைகள் முடிந்துவிட்டன. மலையாள
இழவு வீட்டில் செல்பி எடுத்த விஜய்.. கடுப்பான பொதுஜனம்..! »
இன்றைக்கு செல்பி மோகம் பிரபலங்கள் முதல் சாதாரண மனிதன் வரை பிடித்து ஆட்டுகிறது. கோவிலுக்கு சாமி கும்பிடப்போனால் கூட, கோவில் பிரகாரத்தில் நின்றவாறு ஒரு செல்பி, முடிந்தால் கடவுள் சிலையுடன்
கெத்து காட்டும் ஹீரோக்களுக்கு ஆப்பு வைத்த ஜீவா..! »
மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் இப்போதுதான் தனது சம்பளமாக ரெண்டு கோடியையே தொட்டுள்ளார்.. அவ்வளவு பெரிய ஜாம்பவானே ரெண்டு கோடி வாங்க 35 வருஷம் ஆகியிருக்கு.. ஆனா நம்ம தமிழ் சினிமாவுலதான்,
‘பாட்ஷா’ டைட்டிலை விட்டுக்கொடுக்க மாட்டோம்” – ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பு..! »
ஆன்னா ஊன்னா ஒரு ஆக்சன் கதையை ரெடி பண்ணிட்டு உடனே ரஜினி பட டைட்டில தேடி ஓடுறதே இன்னிக்குள்ள முன்னணி நடிகர்களுக்கும் அவங்களை உசுப்பேத்திவிட்டு படம் பண்ற இயக்குனர்களுக்கும் வேலையா
“பிரியா ஆனந்த் தான் வேணும்” – அடம்பிடித்த இயக்குனர்.. அமைதியாக கழட்டிவிட்ட விக்ரம்..! »
ஒரு வழியாக பின்னணியில் இருந்த சில பிரச்சனைகள் முடிந்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இந்தப்படத்தை இயக்குபவர் ‘அரிமா நம்பி’ படத்தி இயக்கிய ஆனந்த் சங்கர்.